Pugar Petti: மதுரை யானைமலை அடிவாரத்தில் மலையாய் குவியும் குப்பைகள்; உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கைகள் எடுக்குமா?
உள்ளாட்சி அமைப்புகள் குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்காத நிலையில் நெடுஞ்சாலைகள் குப்பை மேடுகளாக மாறும் அவலத்தை தடுப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை ஒத்தக்கடை அருகே குப்பை மேடாக மாறிவரும் நெடுஞ்சாலைகள் - இறைச்சி மற்றும் தொழில்சாலைகளில் கழிவுகளால் மலைபோல் குவிப்பு - விண்ணை முட்டும் வகையில் எரிக்கப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதி. சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை.#pugarpetti @ramaniprabadevi | @SRajaJourno #abpnadu pic.twitter.com/SwMufpvaEY
— arunchinna (@arunreporter92) November 25, 2022


ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் எழுதி அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம். வெளியே பெயர் கூற விரும்பாத புகார்தாரரின் விவரங்கள் பொதுவெளியில் பகிரப்படாது.
ட்ரெண்டிங் செய்திகள்






















