மேலும் அறிய

சாத்தான்குளம் கொலை குறித்து நீதித்துறை நடுவரை தரக்குறைவாக பேசிய போலீஸ் வழக்கு முடித்து வைப்பு

காவலர் 3 பேரும் தனித்தனியாக இதுபோன்ற நடவடிக்கையையில் ஈடுபடவில்லை மேலும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருகிறோம் என பிரமாண பத்திரம் தாக்கல்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை குறித்து விசாரணை செய்ய சென்ற நீதித்துறை நடுவரை தரக்குறைவாக பேசியதாக 3 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை விவகாரம் தொடர்பான உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து விசாரித்து பல்வேறு உத்தரவுகளை வழங்கியது. இந்நிலையில், நீதித்துறை நடுவருக்கு சாத்தான்குளம் சம்பவம் குறித்து விசாரணை செய்யும் பொழுது அங்கு பணியில் இருந்த தூத்துக்குடி மாவட்ட ASP குமார், DSP  பிராதபன் மற்றும் காவலர் மகாராஜன் ஆகியோர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. மேலும் நீதித்துறை நடுவரை ஒருமையில், மரியாதைக் குறைவாக, ஏளனமாக பேசியதாக  3 பேர்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை தானாக முன்வந்து வழக்காக தாக்கல் செய்தது.

இந்த மனு இன்று நீதிபதி பி.என்.பிரகாஷ் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர் 3 பேரும் தனித்தனியாக இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடவில்லை. மேலும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருகிறோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை கிழமை நீதிமன்றத்தில் சாத்தான்குளம் வழக்கு சரியான முறையில் நடைபெற்று வருகிறது இதுவரை 37 சாட்சியங்கள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கிழமை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருந்து விடக் கூடாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.

மேலும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர் 3 பேர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் அதனை சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை செய்யலாம் என உத்தரவிட்டார்.

 


மற்றொரு வழக்கு

நீதிமன்றம்  என்பது சட்ட பரிபாலனை நடைபெறக்கூடிய இடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி பி என் பிரகாஷ் கருத்து கூறினார்.

கல்குவாரி அனுமதி வழங்குவது ஆக்கிரமிப்பு அகற்றுவது சாலை அமைப்பது போன்ற பல்வேறு  பொதுநல வழக்குகள் நீதிபதி பி.என் பிரகாஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது நீதிபதிகள் நீதிமன்றம் என்பது நீதி பரிபாலனை நடக்கக்கூடிய இடம் இங்கு வந்து சாலை அமைப்பது, கழிவறை கட்ட உத்தரவிடுவது  நீதிமன்றத்தின் பணிகள் இல்லை. மேலும் நீதிமன்றம்  அரசின் நிர்வாக பணிகளில் விவகாரங்களிலும் தலையிட முடியாது.

இது போன்ற கோரிக்கைகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளை  அணுகலாம். மேலும் இதுபோன்ற பொது நல வழக்குகள் என்ற பெயரில் நீதிமன்றத்தின் நேரத்தையும் மாண்பையும் கெடுக்க வேண்டாம் என  நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
3-Language Policy  : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
3-Language Policy : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
3-Language Policy  : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
3-Language Policy : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
அதிகாலையில் அதிர்ச்சி – டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! யாருக்கு என்னாச்சு?
5th Generation Aircraft: ஆத்தி..! 5வது தலைமுறை போர் விமானங்கள், எந்தெந்த நாடுகளிடம் உள்ளன? மிகவும் ஆபத்தான மாடல் எது?
5th Generation Aircraft: ஆத்தி..! 5வது தலைமுறை போர் விமானங்கள், எந்தெந்த நாடுகளிடம் உள்ளன? மிகவும் ஆபத்தான மாடல் எது?
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
FasTag Rules: இன்று முதல் ஆப்பு, இரட்டிப்பு அபராதம் - அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் விதிமுறைகள், செய்யக்கூடாதவை..!
MI IPL 2025 full schedule: சிஎஸ்கேவின் பங்காளி, கேப்டனாகும் ரோகித் - மும்பை அணியின் மொத்த போட்டி, மைதான, நேர விவரங்கள்
MI IPL 2025 full schedule: சிஎஸ்கேவின் பங்காளி, கேப்டனாகும் ரோகித் - மும்பை அணியின் மொத்த போட்டி, மைதான, நேர விவரங்கள்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.