மேலும் அறிய

சிவகங்கை அருகே நரிக்குறவர்கள் எருமை மாடு, ஆட்டு கிடாக்களை பலியிட்டு நூதனத் திருவிழா

மழை பெய்து, விவசாயம் செழித்திடவும், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்திட, நாடு நலம் பெறவும் கொடை விழா நடைபெறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை அருகே பழமலை நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள்  கொடை விழாவினை முன்னிட்டு 29 எருமை மாடுகள், 45 ஆடுகள் பலியிட்டு, ரத்தத்தை தொய்த்து வினோத வழிபாடு நிகழ்ச்சி நடத்தியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

சிவகங்கை அருகே நரிக்குறவர்கள் எருமை மாடு, ஆட்டு கிடாக்களை பலியிட்டு நூதனத் திருவிழா
நரிக்குறவர் இன மக்களின் கொடை விழாவினை முன்னிட்டு காலனியின் மேற்குப் பகுதியில் ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித்தனியே குடில் அமைத்து சுடலைமாடசாமி, மதுரை மீனாட்சி அம்மன், பத்ரகாளி உள்ளிட்ட தெய்வங்களுக்கு குல வழக்கப்படி எருமையும், வெள்ளாடும் பலி கொடுத்து கொடை விழா நடத்துவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக நடைபெறாத இவ்விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு சிவகங்கையை பூர்விகமாக கொண்ட நரிக்குறவர் இன மக்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் வந்து குடில் அமைத்து விழாவில் பங்கேற்றனர்.

சிவகங்கை அருகே நரிக்குறவர்கள் எருமை மாடு, ஆட்டு கிடாக்களை பலியிட்டு நூதனத் திருவிழா
 
குல வழக்கப்படி 90 நாட்கள் அசைவ உணவு அருந்தாமல் விரதம் இருந்து இவ்விழாவை கொண்டாடுகின்றனர்.  தங்களது உற்றார், உறவினர்கள் அழைத்து  தெய்வங்கள்  முன்னிலையில் எருமை மாடு கிடா ஆடுகளை பலியிட்டு ரத்தத்தை அருந்துகின்றனர். எருமை வேடத்தில் பெண்களை அரக்கர்கள் துன்புறுத்தியதாகவும் இதுகுறித்து குலதெய்வத்திடம்  முறையிட்டதால், அவர்களை அம்மன் வதம் செய்ததை நிறைவு கூறும் விதமாக இவ்விழா நடைபெறுகிறது. தற்போது மழை பெய்து, விவசாயம் செழித்திடவும், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்திட, நாடு நலம் பெறவும் கொடை விழா நடைபெறுவதாக நரிக்குறவர் இன மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget