மேலும் அறிய

முல்லைப் பெரியாறில் நீர்வரத்து அதிகரிப்பு - கேரளாவிற்கு உபரிநீர் திறப்பு

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியை எட்டியதால் கேரளாவில் உள்ள பெரியாற்றின் நீரோட்டப்பாதையின் கரையோரம் வசிக்கும் மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்கி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீரை கொண்டு தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு முதல் பழனிச்செட்டிபட்டி வரையில் 14 ஆயிரத்தி 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது.

Rajinikanth: முக்கியத் திட்டம்... நடிகர் ரஜினிகாந்த் திடீர் டெல்லி பயணம்..?


முல்லைப் பெரியாறில் நீர்வரத்து அதிகரிப்பு - கேரளாவிற்கு உபரிநீர் திறப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டியதால் அணையின் நீர்வரத்தான 9000 கன அடியில் தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசன தேவைக்கு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு போக அணையை ஒட்டியுள்ள 13 மதகுகளில் 3 மதகுகள் வழியாக 534 கன அடி உபரி நீர் கேரளாவிற்கு திறக்கப்பட்டுள்ளது.

''புருஷனுக்காக அம்மாவை தெருவில விடமுடியாது''.. விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசிய மகேஸ்வரி!


முல்லைப் பெரியாறில் நீர்வரத்து அதிகரிப்பு - கேரளாவிற்கு உபரிநீர் திறப்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், மத்திய நீர்வள ஆணையத்தின் ரூல்கர்வ் விதிமுறை அட்டவணையின் படி ஆகஸ்ட் 1 முதல் மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 137.50 அடி அளவில் மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் தற்பொழுது உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர் வளத்துரையினர் தெரிவித்துள்ளனர்.

'திரைத்துறை ஒரு தங்கச்சகதி! என் தூக்கத்தின் விலை ரூ.2 லட்சம்' - மனம் திறந்து பேசிய வைரமுத்து!
முல்லைப் பெரியாறில் நீர்வரத்து அதிகரிப்பு - கேரளாவிற்கு உபரிநீர் திறப்பு

நம்ம பூமியா இது? விதவிதமாய் வித்தியாசமாய் இருக்கே! நாசாவுக்குப் போட்டியாக ஈசா வெளியிட்ட போட்டோ!

இதனால் கேரளாவில் உள்ள பெரியாற்றின் நீரோட்டப்பாதையின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்கவோ ஆற்றில் இறங்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tiruvannamalai Deepam 2024 LIVE: அரோகரா அரோகரா... திருவண்ணாமலையில் இன்று மகாதீபம்... விண்ணைப்பிளக்கும் பக்தர்கள் கோஷம்
Tiruvannamalai Deepam 2024 LIVE: அரோகரா அரோகரா... திருவண்ணாமலையில் இன்று மகாதீபம்... விண்ணைப்பிளக்கும் பக்தர்கள் கோஷம்
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLANOne Nation One Election:  ”ஒரே நாடு, ஒரே தேர்தல்”அமைச்சரவை அனுமதி.. எதிர்கட்சிகள் பக்கா PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiruvannamalai Deepam 2024 LIVE: அரோகரா அரோகரா... திருவண்ணாமலையில் இன்று மகாதீபம்... விண்ணைப்பிளக்கும் பக்தர்கள் கோஷம்
Tiruvannamalai Deepam 2024 LIVE: அரோகரா அரோகரா... திருவண்ணாமலையில் இன்று மகாதீபம்... விண்ணைப்பிளக்கும் பக்தர்கள் கோஷம்
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
" சாகுற வரை என்கூட இருப்பாரு..." நெஞ்சில் விஜய் டாட்டூ போட்ட தாடி பாலாஜி...
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
TNPSC Group Results: அம்மாடியோவ்.. அசுரப் பாய்ச்சலில் டிஎன்பிஎஸ்சி- குரூப் தேர்வுகளை வெளியிட இத்தனை நாட்கள்தானா?
TNPSC Group Results: அம்மாடியோவ்.. அசுரப் பாய்ச்சலில் டிஎன்பிஎஸ்சி- குரூப் தேர்வுகளை வெளியிட இத்தனை நாட்கள்தானா?
Embed widget