மேலும் அறிய

முல்லைப் பெரியாறில் நீர்வரத்து அதிகரிப்பு - கேரளாவிற்கு உபரிநீர் திறப்பு

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியை எட்டியதால் கேரளாவில் உள்ள பெரியாற்றின் நீரோட்டப்பாதையின் கரையோரம் வசிக்கும் மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை விளங்கி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை நீரை கொண்டு தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு முதல் பழனிச்செட்டிபட்டி வரையில் 14 ஆயிரத்தி 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது.

Rajinikanth: முக்கியத் திட்டம்... நடிகர் ரஜினிகாந்த் திடீர் டெல்லி பயணம்..?


முல்லைப் பெரியாறில் நீர்வரத்து அதிகரிப்பு - கேரளாவிற்கு உபரிநீர் திறப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டியதால் அணையின் நீர்வரத்தான 9000 கன அடியில் தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசன தேவைக்கு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு போக அணையை ஒட்டியுள்ள 13 மதகுகளில் 3 மதகுகள் வழியாக 534 கன அடி உபரி நீர் கேரளாவிற்கு திறக்கப்பட்டுள்ளது.

''புருஷனுக்காக அம்மாவை தெருவில விடமுடியாது''.. விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசிய மகேஸ்வரி!


முல்லைப் பெரியாறில் நீர்வரத்து அதிகரிப்பு - கேரளாவிற்கு உபரிநீர் திறப்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், மத்திய நீர்வள ஆணையத்தின் ரூல்கர்வ் விதிமுறை அட்டவணையின் படி ஆகஸ்ட் 1 முதல் மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 137.50 அடி அளவில் மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் தற்பொழுது உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதாக நீர் வளத்துரையினர் தெரிவித்துள்ளனர்.

'திரைத்துறை ஒரு தங்கச்சகதி! என் தூக்கத்தின் விலை ரூ.2 லட்சம்' - மனம் திறந்து பேசிய வைரமுத்து!
முல்லைப் பெரியாறில் நீர்வரத்து அதிகரிப்பு - கேரளாவிற்கு உபரிநீர் திறப்பு

நம்ம பூமியா இது? விதவிதமாய் வித்தியாசமாய் இருக்கே! நாசாவுக்குப் போட்டியாக ஈசா வெளியிட்ட போட்டோ!

இதனால் கேரளாவில் உள்ள பெரியாற்றின் நீரோட்டப்பாதையின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்கவோ ஆற்றில் இறங்கவோ கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை - பி.ஆர். பாண்டியன் பேட்டி !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Embed widget