மேலும் அறிய

லோனை கட்டச்சொல்லி தொந்தரவு? - மதுரையில் குடும்பத்துடன் ஊறுகாய் வியாபாரி தற்கொலை முயற்சி

கடனை திருப்பி செலுத்த கால தாமதமானதால், ஊழியர்கள் பணம் கேட்டு சத்தமிட்டதால் மன உலைச்சலுக்கு ஆளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் வங்கியில் வாங்கிய லோனை கட்ட கூறி ஊழியர் வீட்டிற்கு வந்து  கேட்டதால் மன உளைச்சலில் ஊறுகாய் வியாபாரி தனது இரண்டு பெண் குழந்தைகள் ஒரு மகன் உட்பட 5 பேர் விஷ மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இரண்டு வங்கியில் வாங்கிய லோன்
 
மதுரை திருமங்கலம் அடுத்த ஊராண்ட உரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி 41. இவரது மனைவி சிவஜோதி 32. இத்தம்பதியினருக்கு ஜனார்த்தனன் 14, தர்ஷனா 12, தர்ஷிகா 12 என மூன்று குழந்தைகள் உள்ளனர். தர்ஷனா, தர்ஷிகா இருவரும் இரட்டைக் குழந்தைகள். பிள்ளைகள் மூவரும் கரடிக்கல்  அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பால்பாண்டி சொந்தமாக  வியாபாரம் செய்வதற்காக இரண்டு தனியார் வங்கிகளில் தனது மனைவி சிவஜோதி பெயரில் 8 லட்ச ரூபாய் மற்றும் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என கடன் வாங்கி உள்ளனர். வாங்கிய பணத்தில் சிவ ஜோதி என்ற பெயரில் ஊராண்ட உரப்பனூரில் ஊறுகாய் கம்பெனி நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் வாங்கிய கடனை முறையாக செலுத்திய நிலையில் 2,40,000 பெற்ற தனியார் வங்கிக்கு முறையாக பணம் செலுத்தவில்லை எனக் கூறி ஊழியர்கள் கடந்த பத்தாம் தேதி வீட்டிற்கு வந்து சத்தமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
 
விஷ மருந்து குடித்து தற்கொலை முயற்சி
 
தொடர்ந்து செல்போனில் வழியாக.., அவ்வப்போது சத்தமிட்டு சில நாட்களில் பணத்தை செலுத்தவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பதாக நெருக்கடி கொடுத்து மிரட்டும் தோணியில் பேசியதாக சொல்லப்படுகிறது. பணத்தை திரும்ப செலுத்த பல இடங்களிலும் கேட்டும் கிடைக்காத சூழலில், மனவிரக்தி அடைந்த பால்பாண்டி தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால் கடையில் ஒரு கிலோ குருணை மருந்து வாங்கி வந்து  கணவன், மனைவி பிள்ளைகள் மூன்று பேர் என 5 பேரும் இரவில் மருந்தை குடித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளனர். காலை 7 மணிக்கு ஆட்டோவில் வந்த பால்பாண்டி குடும்பத்தினர் மகள் வாந்தி எடுப்பதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது அடுத்தடுத்து ஒவ்வொருவராக வாந்தி எடுத்ததால் மருத்துவர்கள் விசாரித்தபோது விஷம் அருந்தியதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து ஐந்து பேருக்கும் திருமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஐந்து பேருக்கும் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
மருத்துவமனையில் சிகிச்சை
 
தற்போது அவர்கள் 5 பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் பரிசோதனைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வியாபாரத்திற்காக தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் பணத்தை திரும்ப செலுத்த கூறி வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷ மருந்தி தற்கொலை முயற்சி ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்

இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்- இன்று வெளியாகும் அறிவிப்பு?
தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்- இன்று வெளியாகும் அறிவிப்பு?
”பாட்டி கதிதான் உங்களுக்கும்” : ராகுல் காந்திக்கு மிரட்டல்! பாதுகாப்பை உறுதி செய்யுங்க..  கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்
”பாட்டி கதிதான் உங்களுக்கும்” : ராகுல் காந்திக்கு மிரட்டல்! பாதுகாப்பை உறுதி செய்யுங்க.. கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்
Mahavishnu Controversy : சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அதிரடி இடமாற்றம்
Mahavishnu Controversy : சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அதிரடி இடமாற்றம்
Container school: அனுமதி மறுத்த வனத்துறை - கன்டெய்னரை பள்ளியாக மாற்றிய மாவட்ட ஆட்சியர் - தெலங்கானாவில் அசத்தல்
Container school: அனுமதி மறுத்த வனத்துறை - கன்டெய்னரை பள்ளியாக மாற்றிய மாவட்ட ஆட்சியர் - தெலங்கானாவில் அசத்தல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்- இன்று வெளியாகும் அறிவிப்பு?
தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்- இன்று வெளியாகும் அறிவிப்பு?
”பாட்டி கதிதான் உங்களுக்கும்” : ராகுல் காந்திக்கு மிரட்டல்! பாதுகாப்பை உறுதி செய்யுங்க..  கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்
”பாட்டி கதிதான் உங்களுக்கும்” : ராகுல் காந்திக்கு மிரட்டல்! பாதுகாப்பை உறுதி செய்யுங்க.. கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்
Mahavishnu Controversy : சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அதிரடி இடமாற்றம்
Mahavishnu Controversy : சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அதிரடி இடமாற்றம்
Container school: அனுமதி மறுத்த வனத்துறை - கன்டெய்னரை பள்ளியாக மாற்றிய மாவட்ட ஆட்சியர் - தெலங்கானாவில் அசத்தல்
Container school: அனுமதி மறுத்த வனத்துறை - கன்டெய்னரை பள்ளியாக மாற்றிய மாவட்ட ஆட்சியர் - தெலங்கானாவில் அசத்தல்
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
கஷ்டப்பட்டு திருடி கை உடைந்ததுதான் மிச்சம் -  திருடர்களை புலம்ப வைத்த போலீஸ் - நடந்தது என்ன?
கஷ்டப்பட்டு திருடி கை உடைந்ததுதான் மிச்சம் - திருடர்களை புலம்ப வைத்த போலீஸ் - நடந்தது என்ன?
IND vs BAN: டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு - அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் யார்? சேவாக்கை நெருங்கும் ரோஹித் ஷர்மா
IND vs BAN: டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு - அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் யார்? சேவாக்கை நெருங்கும் ரோஹித் ஷர்மா
TN Weather: தமிழ்நாட்டை சுட்டெரிக்கப்போகுது வெயில்! அடுத்த 5 நாட்கள் இப்படித்தான் இருக்கப்போகுது!
TN Weather: தமிழ்நாட்டை சுட்டெரிக்கப்போகுது வெயில்! அடுத்த 5 நாட்கள் இப்படித்தான் இருக்கப்போகுது!
Embed widget