மேலும் அறிய
Madurai ; வாடிப்பட்டி, சமயநல்லூர்: 29ம் தேதி மின் தடை! - உங்கள் பகுதிக்கு மின் விநியோகம் இருக்காதா?
மதுரையில் நாளை சில இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின்தடை
Source : whatsapp
மதுரையில் சில இடங்களில் மின் தடை ஏற்படவுள்ளது, இது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் சில இடங்களில் நாளை காலை முதல் மதியம் வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
எதிர்வரும் 29.06.2026-தேதி திங்கள்கிழமை அன்று சமயநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட 110/11KV வாடிப்பட்டி துணைமின்நிலையத்தில் உள்ள 11 KV Industrial மின்பாதையில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் காலை 09.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
கச்சைகட்டி, நீரேத்தான் இராமயன்பட்டி, பூச்சம்பட்டி, சொக்கலிங்கபுரம் மற்றும் 11 KV Industrial மின்பாதையில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகள்.
Before You Go
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















