Madurai: பழமையான ராணி மங்கம்மாள் அரண்மனை 1.98 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணி தொடங்கியது
இன்னும் ஒரு வருடத்திற்குள் பணி முடியும் எனவும் பணிநிறைவடைந்த உடன் அரண்மனை புதுப்பொலிவுடன் சுற்றுலா தளமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
#Madurai | மதுரையில் நூற்றாண்டு பழமையான ராணி மங்கம்மாள் அரண்மனை 1.98 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணி துவக்கம்.
— Arunchinna (@iamarunchinna) June 14, 2022
Further reports to follow @abpnadu#building | @Pradeeppdk | @Rameshgemini | @bjpmpriya | @rameshanr7274 | @rkkrish89 | @hari_rs_jo | @LPRABHAKARANPR3 | @abpnadu pic.twitter.com/dBOZX4ZlNS


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















