மேலும் அறிய

’மதுரையிலும், சென்னை வெள்ளம்போல் மாறிவிடக்கூடாது” : முதன்மை செயலாளர் சந்திரமோகன்

”மதுரையில் 75% நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. அதிகாரிகள் அதீத கவனத்துடன் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்” - முதன்மை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பில் மாரியம்மன் தெப்பக்குளம்  அருகில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள புதிய உணவு வணிக  வளாகம் அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலரான சந்திரமோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது தெப்பக்குளத்தை சுற்றி மேம்படுத்தக்கூடிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலா மற்றும் இந்துஅறநிலைய முதன்மை செயலாளரும்  மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சந்திரமோகன் தலைமையில் அனைத்து துறை அதுகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

’மதுரையிலும், சென்னை வெள்ளம்போல் மாறிவிடக்கூடாது” : முதன்மை செயலாளர் சந்திரமோகன்
கூட்டத்தில் பேசிய முதன்மை செயலாளர் சந்திரமோகன் பேசுகையில்...,” மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் தெருக்கள் மேடாக உயர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேற முடியாத நிலை உள்ளது அதனை மாநகராட்சி சரிசெய்ய வேண்டும். மதுரை மாவட்டத்தில் உள்ள 75 % நீர்நிலைகள் நிரம்பியுள்ளது இது ஆபத்தானது. சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதன் காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. எனவே நிரம்பிய நீர்நிலை பகுதிகளில் அதிகாரிகள் முழுவதும் கண்காணித்துகொண்டே இருக்க வேண்டும். நீர்நிலைகள் நிரம்பிய பகுதிகளை பதற்றமான பகுதியாக கருதி கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும்.

’மதுரையிலும், சென்னை வெள்ளம்போல் மாறிவிடக்கூடாது” : முதன்மை செயலாளர் சந்திரமோகன்
நீர் நிரம்பினால் அதனை வெளியேற்றுவதற்கான வழித்தடங்களை கண்டறிய வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் சில இடங்களில் டெங்கு பரவி வருவதால் மதுரையில் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பல்வேறு நாடுகளில் மீண்டும் உருமாறிய புதியவகை கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், இங்கும் அதுபோன்ற பாதிப்புகள் வரக்கூடியதற்கான வாய்ப்புகள் உள்ளதால் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் , படுக்கை வசதிகள் போன்றவற்றை மருத்துவத்துறையினர் தயார் நிலையில் வைக்க வேண்டும். பருவமழை தொடங்கும் போது நெற்கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் பாதிக்காத வகையில் பாதுகாப்பான இடங்களை தேர்வு செய்ய வேண்டும்” என்றார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget