கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு...!
கீழயில் அகழாய்வுக் குழியில் உள்ள சுடு மண் உறை கிணற்றில் மீன் பொறிக்கப்பட்ட சின்னம் இருப்பதை அமைச்சர் தங்கம் தென்னரசு மகிழ்ச்சியையும் ஆச்சிரியத்தையும் ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.



Decorated Fish Symbol found in one of the ring wells for the first time in Keeladi excavations.😊
— Thangam Thenarasu (@TThenarasu) October 19, 2021
Ever Fascinating Keeladi❤️👍🏻 pic.twitter.com/7xvB1BKnYE
அதே போல் கீழயில் அகழாய்வுக் குழியில் உள்ள சுடு மண் உறை கிணற்றில் மீன் பொறிக்கப்பட்ட சின்னம் இருப்பதை அமைச்சர் தங்கம் தென்னரசு மகிழ்ச்சியையும் ஆச்சிரியத்தையும் ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் துவங்குவது குறித்து விரைவில் அறிவிக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - தீபாவளியை தித்திக்க வைக்கும் குடிசைத்தொழில் செட்டிநாடு ஸ்நாக்ஸ் ! ஸ்பெஷல் என்ன தெரியுமா?





















