அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் சுங்கவரி வசூலிக்க தடை - நெடுஞ்சாலைத்துறைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
’’திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலை பராமரிக்கப்படாமல் தரமற்ற முறையில் இருப்பதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு’’


நீராதாரத்திற்காக வெட்டப்பட்ட கி.பி.9ஆம் நூற்றாண்டு கல்வெட்டு புதுக்கோட்டையில் கண்டுபிடிப்பு
இதனால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே நெல்லை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் வரை சுங்கச்சாவடிகளில் வரி வசூல் செய்வதை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷபா சத்யநாராயனா, வேல்முருகன் அமர்வு 2 வாரத்திற்குள், வழக்கு குறித்து தேசிய நெடுச்சாலை துறை தலைவர் முறையாக பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் அவ்வாறு செய்யத் தவறினால் சுங்கச்சாவடியில் வரி வசூல் செய்வதற்கு தடை விதிக்க நேரிடும் எனக்கூறி வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.





















