மேலும் அறிய

மரங்களை பாதிக்காதவாறு சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

நெடுஞ்சாலை சார்ந்த பணிகள் மேற்கொள்ளும் போது சாலையோரங்களில் நிற்கும் மரங்கள் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்திடும் வகையில் மதுரை கலெக்டர் 8 வாரத்திற்குள் உரிய சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

கடந்த 7.7.2022 அழகர்கோவில் ரோட்டில் டூவீலரில் சென்றபோது சாலையோர மரம் சாய்ந்து விழுந்து எனக்கு பலத்த காயம் ஏற்பட்டதுடன் எனது டூவீலரும் சேதமானது நெடுஞ்சாலைத்துறை தரப்பில் சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்கும் பணி நடந்துள்ளது. இதற்காக முறையற்ற வகையில் பள்ளம் தோண்டியதால் மரம் சாய்ந்துள்ளது இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் எழுத்தராக பணிபுரியும்  பழனிக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
 
ஒப்பந்ததாரர் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை  மண் தோண்டப்பட்டதால் பலமிழந்து மரம் சாய்ந்துள்ளது. சம்பவம் குறித்த மனுதாரரின் புகாரின் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, 4 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்  நெடுஞ்சாலை சார்ந்த பணிகள் மேற்கொள்ளும் போது சாலையோரங்களில் நிற்கும் மரங்கள் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்திடும் வகையில் மதுரை கலெக்டர் 8 வாரத்திற்குள் உரிய சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

 
 
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொட்டகுடியைச் சேர்ந்த பழனிக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு
 
ஐகோர்ட் கிளையில் வழக்கறிஞர் எழுத்தராக உள்ளேன். கடந்த 7.7.2022ல் அலுவலகத்திற்கு டூவீலரில் சென்றேன். அழகர்கோவில் ரோட்டில் சென்றபோது சாலையோர மரம் சாய்ந்து விழுந்தது. அதில் எனக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனது டூவீலரும் சேதமானது. நெடுஞ்சாலைத்துறை தரப்பில் சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்கும் பணி நடந்துள்ளது. இதற்காக முறையற்ற வகையில் பள்ளம் தோண்டியதால் மரம் சாய்ந்துள்ளது. எனவே, இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். 
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ஒப்பந்ததாரர் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. மண் தோண்டப்பட்டதால் பலமிழந்து மரம் சாய்ந்துள்ளது. சம்பவம் குறித்த மனுதாரரின் புகாரின் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குபதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை. எனவே, சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, 4 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நெடுஞ்சாலை சார்ந்த பணிகள் மேற்கொள்ளும் போது சாலையோரங்களில் நிற்கும் மரங்கள் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்திடும் வகையில் மதுரை கலெக்டர் 8 வாரத்திற்குள் உரிய சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE:  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE:  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
LK Advani: பாஜக தொண்டர்கள் ஷாக்..! மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
LK Advani: பாஜக தொண்டர்கள் ஷாக்..! மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
Embed widget