மேலும் அறிய

ஜல்லிக்கட்டு காளையை திருடி விற்ற நபர் - உடலை வெட்டி கல்லை கட்டி கிணற்றில் வீசிய நண்பர்கள்

’’கோட்டை சாமியை மது குடிக்க விவசாய கிணறு அருகே அழைத்து அரிவாளால் வெட்டி கொலை’’

மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்த  கரட்டுபட்டியைச் சேர்ந்த (23)  இளைஞர் கோட்டைச்சாமி என்கிற ரோசன். இவர் மீது  வழிப்பறி, கஞ்சா, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில்  கோட்டைச்சாமி கடந்த 7 ஆம் தேதி கொலை செய்யப்பட்டு, கல்லை கட்டி விவசாய கிணற்றில் உடல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச்சம்பவம் குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க

ஜல்லிக்கட்டு காளையை திருடி விற்ற நபர் - உடலை வெட்டி கல்லை கட்டி கிணற்றில் வீசிய நண்பர்கள்
 
காவல்துறை விசாரணையில், கேரளாவில் வேலை பார்த்து வந்த கோட்டைச்சாமி தீபாவளி பண்டிகைக்காக கரட்டுபட்டிக்கு வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான சிவாவின் வீட்டில் வளர்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளையை திருடி விற்றுள்ளார். இந்நிலையில் விற்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளையை குடும்பத்தினர் உதவியுடன் சிவா பணத்தை கொடுத்து மீட்டுள்ளார். இந்த திருட்டு சம்பவத்தால் நண்பர்களான கோட்டைச்சாமிக்கும், சிவாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மீண்டும் ஜல்லிக்கட்டு காளையை திருடி கேரளாவுக்கு அனுப்பி விடுவேன் என கோட்டைச்சாமி சிவாவை மிரட்டியுள்ளார்.

ஜல்லிக்கட்டு காளையை திருடி விற்ற நபர் - உடலை வெட்டி கல்லை கட்டி கிணற்றில் வீசிய நண்பர்கள்
 
இதனால் ஆத்திரமடைந்த சிவா அப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான சுபாஷ், ஜெயசூர்யா, பூவேந்திரன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, கோட்டை சாமியை மது குடிக்க விவசாய கிணறு அருகே அழைத்து சென்றுள்ளனர்.  அப்போது மதுகுடிக்கும் போது கோட்டைச்சாமியை நான்கு பேரும் சேர்ந்து கொடூரமாக அரிவாளால் வெட்டியதோடு, உடலை கல்லை கட்டி கிணற்றில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். பின் எதுவும் தெரியாததுபோல நாடகமாடி அவர்களும் இறந்த கோட்டைச்சாமியின் உடலை மீட்பதுபோல் நாடகமாடி உள்ளனர். இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தீவிரமாக சோழவந்தான் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், சோழவந்தான் கரட்டுபட்டியை சேர்ந்த சுபாஷ், ஜெயசூர்யா, பூவேந்திரன், சிவா ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஜல்லிக்கட்டு காளையை திருடி விற்ற நபர் - உடலை வெட்டி கல்லை கட்டி கிணற்றில் வீசிய நண்பர்கள்
 
 
 
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sophia Qureshi: ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து சிறப்பான விளக்கம்.. யார் இந்த கர்னல் சோபியா குரேஷி.?
ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து சிறப்பான விளக்கம்.. யார் இந்த கர்னல் சோபியா குரேஷி.?
’’ஆபரேஷன் சிந்தூர் பெயரைக் கேட்டதும் கண்ணீர் வழிந்தது; இன்னும் அழுகிறேன்’’ பஹல்காமில் பலியானோரின் மனைவிகள் உருக்கம்!
’’ஆபரேஷன் சிந்தூர் பெயரைக் கேட்டதும் கண்ணீர் வழிந்தது; இன்னும் அழுகிறேன்’’ பஹல்காமில் பலியானோரின் மனைவிகள் உருக்கம்!
Operation Sindoor: பாகிஸ்தானை பதற வைத்த ஆபரேஷன் சிந்தூர்! இந்தியா தாக்கிய 9 இடங்கள் எது? எது?
Operation Sindoor: பாகிஸ்தானை பதற வைத்த ஆபரேஷன் சிந்தூர்! இந்தியா தாக்கிய 9 இடங்கள் எது? எது?
Operation Sindoor: 1.05 முதல் 1.30 வரை 25 நிமிட தாக்குதல்; துல்லியமாக குறித்து அடித்த இந்தியா- ஆபரேஷன் சிந்தூர் நடந்தது எப்படி?
Operation Sindoor: 1.05 முதல் 1.30 வரை 25 நிமிட தாக்குதல்; துல்லியமாக குறித்து அடித்த இந்தியா- ஆபரேஷன் சிந்தூர் நடந்தது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Operation Sindoor Indian Army: ”ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா அதிரடி தாக்குதல்! மிரண்டு போன பாகிஸ்தான்Kovil Festival Fight | தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடுகள்! திருவிழாவில் வெடித்த மோதல்! நடந்தது என்ன?Prakash Raj slams TVK Vijay | ”விஜய்க்கு அரசியல் புரியல பவன் கூட கம்பேர் பண்ணாதீங்க” அட்டாக் செய்த பிரகாஷ்ராஜ்Rahul Gandhi meet PM Modi | இந்தியா - பாகிஸ்தான் பதற்றம்! மோடி - ராகுல் சந்திப்பு! பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sophia Qureshi: ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து சிறப்பான விளக்கம்.. யார் இந்த கர்னல் சோபியா குரேஷி.?
ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து சிறப்பான விளக்கம்.. யார் இந்த கர்னல் சோபியா குரேஷி.?
’’ஆபரேஷன் சிந்தூர் பெயரைக் கேட்டதும் கண்ணீர் வழிந்தது; இன்னும் அழுகிறேன்’’ பஹல்காமில் பலியானோரின் மனைவிகள் உருக்கம்!
’’ஆபரேஷன் சிந்தூர் பெயரைக் கேட்டதும் கண்ணீர் வழிந்தது; இன்னும் அழுகிறேன்’’ பஹல்காமில் பலியானோரின் மனைவிகள் உருக்கம்!
Operation Sindoor: பாகிஸ்தானை பதற வைத்த ஆபரேஷன் சிந்தூர்! இந்தியா தாக்கிய 9 இடங்கள் எது? எது?
Operation Sindoor: பாகிஸ்தானை பதற வைத்த ஆபரேஷன் சிந்தூர்! இந்தியா தாக்கிய 9 இடங்கள் எது? எது?
Operation Sindoor: 1.05 முதல் 1.30 வரை 25 நிமிட தாக்குதல்; துல்லியமாக குறித்து அடித்த இந்தியா- ஆபரேஷன் சிந்தூர் நடந்தது எப்படி?
Operation Sindoor: 1.05 முதல் 1.30 வரை 25 நிமிட தாக்குதல்; துல்லியமாக குறித்து அடித்த இந்தியா- ஆபரேஷன் சிந்தூர் நடந்தது எப்படி?
Operation Sindoor: “பயங்கரவாதிகளின் சரணாலயமாக பாகிஸ்தான் திகழ்கிறது“ வெளியுறவுத்துறை பகிரங்க தாக்கு...
“பயங்கரவாதிகளின் சரணாலயமாக பாகிஸ்தான் திகழ்கிறது“ வெளியுறவுத்துறை பகிரங்க தாக்கு...
Operation Sindoor: டெக்னாலஜியோடு தாக்கிய இந்தியா.. என்னென்ன ஏவுகணைகள் யூஸ் பண்ணாங்க தெரியுமா.?
டெக்னாலஜியோடு தாக்கிய இந்தியா.. என்னென்ன ஏவுகணைகள் யூஸ் பண்ணாங்க தெரியுமா.?
Pak. Air Strike Fake: என்னடா பித்தலாட்டம் இது.? இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக வந்த பதிவுகள் பொய்...
என்னடா பித்தலாட்டம் இது.? இந்திய ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்கி அழித்ததாக வந்த பதிவுகள் பொய்...
Tamilnadu Roundup: ஆபரேஷன் சிந்தூர்.. திமுக ஆட்சியின் 5வது ஆண்டு..  போர் பதற்ற ஒத்திகை - பரபரப்பான தமிழ்நாடு
Tamilnadu Roundup: ஆபரேஷன் சிந்தூர்.. திமுக ஆட்சியின் 5வது ஆண்டு.. போர் பதற்ற ஒத்திகை - பரபரப்பான தமிழ்நாடு
Embed widget