மேலும் அறிய

திமுக ஆட்சி வந்தால் சுடுகாட்டுக்கு தான் போகும் நிலை! மாற்றுத்திறனாளி வேதனை- எதற்காக அப்படி சொன்னார்?

ஓரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கருக்கு மாற்றாக தனது பகுதியில் உள்ள பிரச்சனைகளை ஸ்டிக்கராக அடித்துவந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒட்டிய மாற்றுத்திறனாளியால் பரபரப்பு.

தி.மு.க., ஆட்சி மீண்டும் வந்தால் அனைவரும் சுடுகாட்டுக்கு தான் போகும் நிலை உருவாகும், மாற்றுத்திறனாளிகளின் ஊன்றுகோல்கள் கூட காணாமல் போகும் நிலை உருவாகும் என மாற்றுத்திறனாளி வேதனை.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி
 
மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகள் முறையாக பராமரிப்பு செய்யாமல் இருப்பதாகவும், குப்பை அள்ளும் வாகனங்களுக்கு கூட பஞ்சர் போடாத நிலையில் குப்பைகள் கிராமம் முழுவதும் கொட்டிகிடப்பதாகவும்  கூறி அதே கிராமத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாற்றுத்திறனாளி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில் தன் மனு மீது எந்தவித நடவடிக்கை எடுக்காத நிலைக்கு இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த மாற்றுத்திறனாளி முத்துகிருஷ்ணன் ஓரணியில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கருடன் தங்கள் தனது பகுதியான வரிச்சியூர் பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து புகைப்படத்தை ஸ்டிக்கராக எடுத்து வந்து அதனை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சுவர்களில் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
புகைப்படங்களுடன் ஸ்டிக்கர்
 
அந்த ஸ்டிக்கர்களின் ஓரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு பணம் இருக்கக்கூடிய அரசுக்கு தங்களது பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி சுத்தம் செய்வதற்கும் பஞ்சராகி உள்ள குப்பை வாகனத்தை சரி செய்வதற்கும் பணம் இல்லையா என கேள்வி எழுப்பி வாசகங்களுடன் புகைப்படங்களுடன் ஸ்டிக்கராக ஒட்டிச் சென்றார்.
 
பஞ்சர் பார்க்க முடியாத நிலையில் குப்பை வண்டி
 
இதுகுறித்து பேசிய மாற்றுத்திறனாளி முத்துகிருஷ்ணன்..,” எங்களது பகுதியான வரிச்சியூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் தொட்டி பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பழைய தண்ணீரை பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது. செடி மரத்தோடு நிலையில் ப்ளீச்சிங் பவுடர் கூட வாங்க முடியாத நிலைக்கு உள்ளாட்சி நிர்வாகம் உள்ளது. குப்பை அள்ளும் வாகனங்கள் பஞ்சர் பார்க்க முடியாத நிலையில் பயன்படுத்த முடியாமல் அலுவலகங்களுக்கு முன்பாகவே செயல்பாடின்றி கிடக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே பலமுறை புகார் அளித்தேன்.
 
பிரச்னையை தீர்ப்பதற்கு பணம் இல்லையா?
 
ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது ஓரணியில் தமிழ்நாடு என வீடு வீடாக சென்று ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள். அதற்கெல்லாம் பணம் இருக்கும் அரசுக்கு, இது போன்ற பொதுமக்களுக்கான பிரச்னையை தீர்ப்பதற்கு பணம் இல்லையா?. என்பதை எடுத்துரைக்கும் வகையில் தான் தனது பகுதியில் உள்ள பிரச்னைகளை ஸ்டிக்கராக எடுத்து வந்து அதிகாரிகளுக்கு தெரிய வேண்டும், என்பதற்காக ஒட்டியுள்ளேன்” என்றார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைவரும் சுடுகாட்டுக்கு போகும் நிலைதான் உருவாகும். எனவும் மாற்றுத்திறனாளிகளில் கைகளில் இருக்கும் ஊன்றுகோல்கள் கூட காணாமல் போகும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்” என தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி போக்சோவில் கைது !
மதுரையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி போக்சோவில் கைது !
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
Madurai ; சீக்குவந்தே சாகனும் போல என மன வேதனையை வெளிப்படுத்தும் தூய்மை பணியாளர்கள் !
Madurai ; சீக்குவந்தே சாகனும் போல என மன வேதனையை வெளிப்படுத்தும் தூய்மை பணியாளர்கள் !
Madurai ; டாஸ்மாக் கடை இங்கு வேண்டாம்... கருப்புத்துணி கண்ணில் கட்டி களத்தில் இறங்கிய பொதுமக்கள் !
Madurai ; டாஸ்மாக் கடை இங்கு வேண்டாம்... கருப்புத்துணி கண்ணில் கட்டி களத்தில் இறங்கிய பொதுமக்கள் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Petrol Diesel Price: 2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
TN Weather Update: வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Embed widget