மேலும் அறிய

கொடைக்கானல்: காட்டு யானையின் தொந்தரவால் கதிகலங்கும் கிராம மக்கள்!

கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில்  500க்கும் மேற்பட்ட  வாழை மரங்களை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் மலைகிராம விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை,பாரதி அண்ணாநகர், அஞ்சுவீடு, பள்ளங்கி கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக  காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களையும்,விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் பேத்துப்பாறை அருகே உள்ள தனியார் தோட்டத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பலா, காப்பி, ஆரஞ்சு, வாழை உள்ளிட்ட மலை பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று இரவு இப்பகுதிதிகளில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் பலா மரங்களை சேதப்படுத்தியுள்ளது.

கொடைக்கானல்: காட்டு யானையின் தொந்தரவால் கதிகலங்கும் கிராம மக்கள்!

மேலும் 4 லட்சம் மதிப்புள்ள பயிர்களை காட்டு யானை சேதப்படுத்தியுள்ளதாக விவசாயி கவலையுடன் கூறுகின்றனர்.   காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதை  தடுப்பதற்கு பல முறை மனு அளித்தும் வன துறையினர் எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை என அப்பகுதி  கிராம விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது ஒற்றை காட்டு யானையால் சேதமடைந்துள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மலை கிராம விவசாயிகள் வன துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல்: காட்டு யானையின் தொந்தரவால் கதிகலங்கும் கிராம மக்கள்!
கொடைக்கானல் பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், அஞ்சுவீடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகள் வருவதை தடுப்பதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஒற்றை காட்டு யானை கடந்த சில தினங்களாக பேத்துப்பாறை குடியிருப்பு பகுதிகளில் பகல் நேரங்களில் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.



கொடைக்கானல்: காட்டு யானையின் தொந்தரவால் கதிகலங்கும் கிராம மக்கள்!

மேலும் இந்தபகுதிகள் மலையடிவார பகுதியாக இருப்பதால்,இப்பகுதியை ஒட்டியுள்ள வன பகுதியின் வழியாக கொடைக்கானல் பகுதியில் ஊருக்குள் காட்டு யானை அடிக்கடி வருகிறது. மேலும் இந்த மலை கிராமங்களில் விளைவிக்கப்படும் பயிர்களை வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களையும், விளை பயிர்களையும் சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாக உள்ளது என  இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கொடைக்கானல்: காட்டு யானையின் தொந்தரவால் கதிகலங்கும் கிராம மக்கள்!

 வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுயானைகள் ஊருக்குள் வந்து பொதுசொத்துக்களை சேதப்படுத்துவதுடன் அவ்வப்போது உயிர்பலியும் ஏற்படுத்தி வருகிறது. காட்டு யானை தாக்கியதில் கடந்த 2 வருடத்திற்குள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் , குறிப்பாக கொடைக்கனாலுக்குச் செல்ல மலை வழிமார்க்கமாக செல்லும் சூழ் நிலையில் வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் காட்டுயானை மலைவழிச்சாலையாக  செல்லும் வாகன ஓட்டிகளை வழிமறிப்பதும், அச்சுறுத்தி வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

தேனியில் சிக்கி தவிக்கும் ஓபிஎஸ், தகவலை படித்து தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்... பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க திட்டம்?

தலைப்பு செய்திகள்

மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இறைச்சி கழிவுகள்: ஒத்தக்கடை துர்நாற்றப் பகுதியானது!
மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இறைச்சி கழிவுகள்: ஒத்தக்கடை துர்நாற்றப் பகுதியானது!
விருதுநகர் உணவு பாதுகாப்பு கண்காட்சி: கலப்படத்தை கண்டறிய வழிகள்!
விருதுநகர் உணவு பாதுகாப்பு கண்காட்சி: கலப்படத்தை கண்டறிய வழிகள்!
மறைக்கப்பட்ட வரிவிதிப்பு ரகசியம்... ஆஹா, சிவகங்கையில் 3ம் வீரபாண்டியன் தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு !
மறைக்கப்பட்ட வரிவிதிப்பு ரகசியம்... ஆஹா, சிவகங்கையில் 3ம் வீரபாண்டியன் தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு !
மதுரையில் பிரபல யூட்யூபர் மாரிதாஸ் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர் !
மதுரையில் பிரபல யூட்யூபர் மாரிதாஸ் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர் !

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget