மேலும் அறிய

ஆர்ப்பரிக்கும் மழை வெள்ளம்: ஆபத்தை உணராமல் கரையை கடக்கும் மழை வாழ் மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கூக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் மூங்கில்காடு என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் ஆபத்தை உணராமல் மழை வெள்ளத்தில் கரையை கடக்கின்றனர்.

தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு வங்கக்கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கக்கூடும். வரும் 11-ந் தேதி( நாளை மறுநாள்) கடலோரப் பகுதியில் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ப்பரிக்கும் மழை வெள்ளம்: ஆபத்தை உணராமல் கரையை கடக்கும் மழை வாழ் மக்கள்!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் கனமழை 11-ந் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. இதன்காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இன்று தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், பெய்தது.


ஆர்ப்பரிக்கும் மழை வெள்ளம்: ஆபத்தை உணராமல் கரையை கடக்கும் மழை வாழ் மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த 10 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் மழை குறைந்திருந்த நிலையில், இரவு 11 மணி முதல் விடிய, விடிய கன மழை பெய்தது நேற்று மதியம் 12 மணி வரை மழை நீடித்தது. அதன்பிறகு பிற்பகல் 3 மணி முதல் மாலை வரை தொடர்ந்து மழை பெய்தது. தொடர்மழை எதிரொலியாக மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் மின்சார வயர்கள் ஆங்காங்கே அறுந்து விழுந்தன. இதனால் பல்வேறு கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது. கூக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் மூங்கில்காடு என்ற கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர மக்கள் வசித்து வருகின்றனர். தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்ப்பதால் அப்பகுதியில் செல்லும் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


ஆர்ப்பரிக்கும் மழை வெள்ளம்: ஆபத்தை உணராமல் கரையை கடக்கும் மழை வாழ் மக்கள்!

இதனால் மலைக்கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கிராம மக்கள் ஆபத்தை உணராமல், பெருக்கெடுத்து ஓடுகிற காட்டாற்று வெள்ளத்தை கடந்து வருகின்றனர். காட்டாற்றின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரத்தில் ஏறிச்சென்று, தங்களுக்கு தேவையான பொருட்களை மலைக்கிராம மக்கள் வாங்கி செல்கின்றனர். பெண்கள் சிலர் ஒருவரையொருவர் கையை பிடித்த படி காட்டாற்று வெள்ளத்தை கடக்கின்றனர். இதனால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே மூங்கில்காடு கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றில் பாலம் அமைக்க வேண்டும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  இதனிடையே தொடர் மழை காரணமாக, நேற்று பகலில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
Embed widget