மேலும் அறிய

”அபராத தொகையை கலைஞர் நூலகத்திற்கு புத்தகம் வாங்க பயன்படுத்துங்க” - வங்கி கணக்கு தொடங்க சொன்ன நீதிமன்றம்!

மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு புதிய  நூல்கள் வாங்க , உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பதிவாளரால் புதிய  வங்கி கணக்கு தொடங்க நீதிபதிகள்  உத்தரவு.

ஆக்கிரமிப்பு வழக்கில்  மனுதாரருக்கு விதிக்கப்பட்ட ரூ.5000   அபராத தொகையை,  நன்கொடையாக உயர்நீதிமன்ற கிளை பதிவாளரால் , மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
 
தென்காசி மாவட்டம் வீரசிகாமணி பகுதியை சேர்ந்த மாரியப்பன் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்ததாவது...,” தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்  அருகே வீரசிகாமணி கிராமத்தில் உள்ள பரோட்டா கடை மற்றும்  கட்டிடம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக வருவாய்துறையினர் தெரிவித்து உள்ளனர்.  இது  தொடர்பாக. மனுதாரர்களின் ஆட்சேபனை மனுவை தள்ளுபடி செய்யாமல் , பரிசீலனை செய்ய  உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் கூறி உள்ளார். இந்த மனு நீதிபதிகள் S.S.சுந்தர்,  பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது , நீதிபதிகள் , மனுதாரர் புரோட்டா கடை வைத்து உள்ளார். அவர் அரசு பொது சொத்தை ஆக்கிரமித் துள்ளார்.  இது உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், அதை மறைத்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

”அபராத தொகையை கலைஞர் நூலகத்திற்கு புத்தகம் வாங்க பயன்படுத்துங்க” - வங்கி கணக்கு தொடங்க சொன்ன நீதிமன்றம்!
 
எனவே,மனுதாரர் பொது சொத்தை ஆக்கிரமித்து உள்ளார்.  என உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. அவரே முன் வந்து தனது ஆக்கிரமிப்பை விலக்கி கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்  மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர். அப்போது,  மனுதாரர் வழக்கறிஞர் நன்கொடையாக செலுத்துகிறேன் என முறையிட்டார். இதை நீதிபதிகள் ஏற்று கொண்டனர்.

”அபராத தொகையை கலைஞர் நூலகத்திற்கு புத்தகம் வாங்க பயன்படுத்துங்க” - வங்கி கணக்கு தொடங்க சொன்ன நீதிமன்றம்!
 
 மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் பெயரில் உயர்நீதிமன்ற பதிவாளாரால் புதிய   வங்கி கணக்கு தொடங்க வேண்டும். மனுதாரர்,  இந்த நன்கொடை தொகையை,  உயர்நீதிமன்ற கிளை பதிவாளரால் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இந்த வங்கி கணக்கில் செலுத்தப்படும் அபராத தொகையை, மற்றும் நன்கொடை தொகை  மதுரையில் உள்ள கலைஞர் நூலகத்திற்கு புத்தகம் வாங்க பயன்படுத்த வேண்டும்  என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி  செய்து உத்தரவிட்டனர்.
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
 
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget