மேலும் அறிய

முல்லைப் பெரியாறு அணைக்காக இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - விவசாய சங்கம் குற்றச்சாட்டு

அணை பலவீனமாக உள்ளதாக தொடர்ந்து கூறி வரும் கேரளா அரசை கண்டித்தும் மத்திய நீர்வளக் கமிஷன் பரிந்துரையை கண்டித்தும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் லோயர்கேம்பில் ஆர்ப்பாட்டம்.

முல்லைப் பெரியாறு அணையை நிபுணர் குழுக்கள் மூலம் மீண்டும் ஆய்வு செய்ய மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்ததை கண்டித்து பெரியாறு வைகை விவசாய பாசன சங்க நிர்வாகிகள் தமிழக-கேரள எல்லையில் உள்ள லோயர்கேம்ப் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


முல்லைப் பெரியாறு அணைக்காக இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - விவசாய சங்கம் குற்றச்சாட்டு

முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக அரசு இதுவரை எந்தவித  நடவடிக்கையும்  எடுக்கவில்லை என விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டினார். முல்லைப் பெரியாறு அணை பிரச்னை கடந்த சில மாதங்களாக மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியுள்ளது. கேரள மாநிலத்தில் பல்வேறு இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தமிழகப்பகுதியிலும் விவசாயிகள் போராட்டத்தை கையில் எடுத்து கேரளா அரசையும் அரசியல்வாதிகளையும்  கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனனர் .

TN Police Encounter: வெடிக்கும் தோட்டாக்கள், தொடரும் என்கவுன்டர்கள், அலறும் ரவுடிகள்.. தடாலடி போலீஸ் திட்டம்!?
முல்லைப் பெரியாறு அணைக்காக இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - விவசாய சங்கம் குற்றச்சாட்டு

கடந்த அக்.1ல் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தனது கட்டுப்பாட்டிற்குள் முல்லைப் பெரியார் அணையை கொண்டு வர உள்ளது. இதனை அடுத்த 12 மாதத்திற்குள் நிபுணர் குழுவை வைத்து அணையை மீண்டும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதுபோன்ற செயல்கள் மூலம் அணை பலவீனமாக உள்ளதாக தொடர்ந்து கூறி வரும் கேரளா அரசை கண்டித்தும் மத்திய நீர்வளக் கமிஷன் பரிந்துரையை கண்டித்தும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் லோயர்கேம்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டத்தை நடத்தினார்கள். ஊர்வலமாக வந்த விவசாயிகளையும் விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

RatioN Card KYC: நெருங்கும் டெட்லைன் - ரேஷன் அட்டை முடங்கும் அபாயம், இ-KYC ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
முல்லைப் பெரியாறு அணைக்காக இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - விவசாய சங்கம் குற்றச்சாட்டு

அப்போது கேரள மாநிலம் குமுளி சென்று போராட்டம் நடத்த இருப்பதாக விவசாயிகள் கூறியதால் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தினர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை குறித்து இதுவரை தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

Nalla Neram Today Sep 23: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
முல்லைப் பெரியாறு அணைக்காக இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - விவசாய சங்கம் குற்றச்சாட்டு

மேலும் கேரள அரசு புதிய அணையை கட்டுவதற்கு எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிராக விவசாயிகள் தற்கொலை படையாக மாறி புதிய அணையை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என கூறினார். தமிழக கேரள எல்லையில் விவசாயிகள் நடத்திய இந்த முற்றுகை மற்றும் ஆர்ப்பாட்டப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் செங்குட்டு வேலவன் தலைமையிலான  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Supreme Court: உச்சநீதிமன்றம் அதிரடி - ”சிறார் ஆபாச படங்கள் அல்ல சிறார் பாலியல் துஷ்பிரயோகம்” போக்சோவில் திருத்தம்
Supreme Court: உச்சநீதிமன்றம் அதிரடி - ”சிறார் ஆபாச படங்கள் அல்ல சிறார் பாலியல் துஷ்பிரயோகம்” போக்சோவில் திருத்தம்
Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?
Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
Breaking News LIVE: “என்னைப் பொறுத்தவரை AI என்றால் American - Indian” -நியூயார்க் நகரில் பிரதமர் மோடி பேச்சு
Breaking News LIVE: “என்னைப் பொறுத்தவரை AI என்றால் American - Indian” -நியூயார்க் நகரில் பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rowdy Seizing Raja | PISTOL டீலிங்கில் பில்லா..CEASE செய்வதில் கில்லாடி! யார் இந்த சீசிங் ராஜா!Rowdy Seizing Raja | ஆட்டம் காட்டிய சீசிங் ராஜா! ரவுடியை அடக்கிய அருண் IPS..அடுதடுத்த ENCOUNTER..DMK PMK clash at Dharmapuri | திமுக- பாமக மோதல்! கைகலப்பான நிகழ்ச்சி! திணறிய POLICEManimegalai reply to kuraishi |”சொம்புக்குலாம் மரியாதையா! அப்போ அந்த WHATSAPP மெசெஜ்”மணிமேகலை பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Supreme Court: உச்சநீதிமன்றம் அதிரடி - ”சிறார் ஆபாச படங்கள் அல்ல சிறார் பாலியல் துஷ்பிரயோகம்” போக்சோவில் திருத்தம்
Supreme Court: உச்சநீதிமன்றம் அதிரடி - ”சிறார் ஆபாச படங்கள் அல்ல சிறார் பாலியல் துஷ்பிரயோகம்” போக்சோவில் திருத்தம்
Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?
Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
Breaking News LIVE: “என்னைப் பொறுத்தவரை AI என்றால் American - Indian” -நியூயார்க் நகரில் பிரதமர் மோடி பேச்சு
Breaking News LIVE: “என்னைப் பொறுத்தவரை AI என்றால் American - Indian” -நியூயார்க் நகரில் பிரதமர் மோடி பேச்சு
RatioN Card KYC: நெருங்கும் டெட்லைன் - ரேஷன் அட்டை முடங்கும் அபாயம், இ-KYC ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
RatioN Card KYC: நெருங்கும் டெட்லைன் - ரேஷன் அட்டை முடங்கும் அபாயம், இ-KYC ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
Meiyazhagan Trailer:
Meiyazhagan Trailer: "என் அத்தான்" ரிலீசானது கார்த்திக்கின் மெய்யழகன் ட்ரெயிலர் - எப்படி இருக்குது?
புரட்டாசியால் இறைச்சி விலை வீழ்ச்சி.. மக்கள் வாங்க வராததால் வியாபரிகள் அதிர்ச்சி
புரட்டாசியால் இறைச்சி விலை வீழ்ச்சி.. மக்கள் வாங்க வராததால் வியாபரிகள் அதிர்ச்சி
Karthigai Deepam 2024 : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா : நடப்பட்ட பந்தக்கால்..
Karthigai Deepam 2024 : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா : நடப்பட்ட பந்தக்கால்..
Embed widget