CRIME: சிவகங்கை அருகே திருடிய வீட்டுக்கு தீ வைத்துச் சென்ற கொள்ளையர்கள்
தேவகோட்டையில் அடுத்தடுத்த இரு வீட்டை உடைத்து கொள்ளை- திருடிய வீட்டிற்கு தீவைத்து கொளுத்திய கொள்ளையர்கள்
![CRIME: சிவகங்கை அருகே திருடிய வீட்டுக்கு தீ வைத்துச் சென்ற கொள்ளையர்கள் Excitement by the innovative robbers who set the house on fire after the robbery was over! CRIME: சிவகங்கை அருகே திருடிய வீட்டுக்கு தீ வைத்துச் சென்ற கொள்ளையர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/30/962bb580ec0821d5785413ea09c008ad_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நாச்சியாபுரத்தில் பூமிநாதன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்தாருடன் சென்றுள்ளார்.
#Abpnadu | சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அடுத்தடுத்த இரு வீட்டை உடைத்து கொள்ளை - திருடிய வீட்டிற்கு தீவைத்து கொளுத்திய கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டது. - Further reports to follow - @abpnadu - | @SRajaJourno | @kathiravan_vk | @reportervignesh | @LPRABHAKARANPR3 | ....... pic.twitter.com/4D87DxEd2Q
— Arunchinna (@iamarunchinna) March 30, 2022
![CRIME: சிவகங்கை அருகே திருடிய வீட்டுக்கு தீ வைத்துச் சென்ற கொள்ளையர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/30/b967ac6aa0eec292c47ed6409ff58298_original.jpg)
![CRIME: சிவகங்கை அருகே திருடிய வீட்டுக்கு தீ வைத்துச் சென்ற கொள்ளையர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/30/5a4bfea91e0241e120146e18d7004ba6_original.jpg)
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் திருடிய வீட்டிற்கே கொள்ளையர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடுத்த திருடர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | @kathiravan_vk ...... pic.twitter.com/KLVyhMriX8
— Arunchinna (@iamarunchinna) March 30, 2022
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)