மேலும் அறிய

திண்டுக்கல்: குதிரையாறு அணையில் தண்ணீர் திறப்பால் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

உடனடியாக சேதமடைந்த தரை  பாலத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் கிராமங்கள் முதல் நகரங்கள் வரையில் தினசரி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியிலும்  தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அதிகப்படியான தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. பழனியை அடுத்துள்ள குதிரையாறு அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரின் காரணமாக குதிரையாறு அணைக்கு கீழே அமைந்துள்ள தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த தரைப்பாலம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக பெய்த மழையின் போதும் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கியும், மண்ணை கொட்டியும் மக்கள் பயன்படுத்தும்படி சரி செய்து வைத்திருந்தனர்.


திண்டுக்கல்: குதிரையாறு அணையில் தண்ணீர் திறப்பால் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

இந்த நிலையில் தற்போது மீண்டும் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக பூஞ்சோலை கிராமத்திற்கு செல்லக்கூடிய பாதை துண்டிக்கப்பட்டது.  இந்த பூஞ்சோலை கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய தேவைக்கு உடனடியாக வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  மேலும் குதிரையாறு அணையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.


திண்டுக்கல்: குதிரையாறு அணையில் தண்ணீர் திறப்பால் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 26,000 கன அடியில் இருந்து 22,000 கன அடியாக குறைந்தது

அதேபோல குதிரையாறு அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தண்ணீர் வெளியேறும் இடங்களில் உள்ள பாலங்கள் நீரில் மூழ்கும்படி சென்று வருகிறது. இதனால் தரை பாலத்தை கடந்து செல்லும் நபர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த தரை  பாலத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா - திருவாரூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

திண்டுக்கல்: குதிரையாறு அணையில் தண்ணீர் திறப்பால் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

அதிமுக ஆட்சியில் வீடுகள் வழங்குவதில் முறைகேடு - பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தை நேரில் ஆய்வு செய்தனர். மேலும் பாலத்தை உடனடியாக சரி செய்யவும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget