மேலும் அறிய

திண்டுக்கல்: ஒட்டன் சத்திரம் காய்கறி சந்தைக்கு தினமும் 50 டன் வந்த தக்காளி 10 டன்னாக குறைந்தது

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறி விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.  அதே போல் விவசாயத்திற்கு பேர் போன தேனி மாவட்டத்திலும் நெல், வாழை, திராட்சை உள்ளிட்ட பயிர்களுக்கு அடுத்தபடியாக காய்கறிகளும் அதிகமாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இப்பகுதி விவசாயிகள் தக்காளி பயிரை அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படும் தக்காளிகள் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகிறது. 

திண்டுக்கல்: ஒட்டன் சத்திரம் காய்கறி சந்தைக்கு தினமும் 50 டன் வந்த தக்காளி 10 டன்னாக குறைந்தது

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் பறிக்கப்படும் தக்காளிகள், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து வெளியூர், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பாக தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் விளையும் தக்காளிகள் அதிகளவில் கேரள மாநிலத்திற்கு ஏற்றுமதியாகி வருகிறது அதன்படி, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் மட்டும் நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 டன் தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.


திண்டுக்கல்: ஒட்டன் சத்திரம் காய்கறி சந்தைக்கு தினமும் 50 டன் வந்த தக்காளி 10 டன்னாக குறைந்தது

இந்தநிலையில் கடந்த ஒருமாத காலமாக ஒட்டன்சத்திரம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தக்காளி விளைச்சல் வெகுவாக குறைந்தது. மேலும் பல்வேறு தோட்டங்களில் மழைநீர் தேங்கியதால் தக்காளி பழங்கள் செடியிலேயே அழுகின. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது. தற்போது 10 முதல் 20 டன் வரை மட்டுமே தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை  விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஒருவாரமாக தக்காளி விலை 80 ரூபாய் முதல்  100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கவலை அடைந்தனர். 


திண்டுக்கல்: ஒட்டன் சத்திரம் காய்கறி சந்தைக்கு தினமும் 50 டன் வந்த தக்காளி 10 டன்னாக குறைந்தது

இந்த நிலையில் தேனி மாவட்டத்திலும் பருவ மழை எதிரொலி விட்டுவைக்கவில்லை அருகில் உள்ள கேரள மாநிலத்தில் அதிகமான மழை என மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது பல்வேறு பகுதிகளில் தக்காளி விளைச்சலில் பழங்கள் சேதமடைந்ததால் தக்காளி கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவிவருவதால் இன்று தேனி மாவட்டத்தில் அதிகபடியாக கிலோவிற்கு 120 ருபாய் வரையில் விற்பனையாகி வருகிறது.

AIADMK district secretaries: ஒன்றியச் செயலாளர் மாற்றத்திலிருந்து... வழிகாட்டு குழு ஏற்றம் வரை... அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன?

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbumani speech : திமுகவை ஒழிக்க எம்.ஜி.ஆர் விரும்பினார்.. அதிமுகவிடம் ஆதரவு கேட்ட அன்புமணி
திமுகவை ஒழிக்க எம்.ஜி.ஆர் விரும்பினார்.. அதிமுகவிடம் ஆதரவு கேட்ட அன்புமணி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani speech : திமுகவை ஒழிக்க எம்.ஜி.ஆர் விரும்பினார்.. அதிமுகவிடம் ஆதரவு கேட்ட அன்புமணி
திமுகவை ஒழிக்க எம்.ஜி.ஆர் விரும்பினார்.. அதிமுகவிடம் ஆதரவு கேட்ட அன்புமணி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
Tamayo Perry: கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Embed widget