மேலும் அறிய

உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்று, வாரிசு சான்று - முறைகேடு தொடர்பாக சிவகங்கை ஆட்சியருக்கு வந்த புகார் மனு

உயிருடன் இருக்கும் நபருக்கு இறப்புச் சான்று மற்றும் வாரிசு சான்று வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டனூரை சேர்ந்த சந்திரசேகர் என்பவர்  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் கலாமந்திரம் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் பலசரக்கு கடை  ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது தாய், தந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த  2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காரைக்குடியைச் சேர்ந்த மணிராஜ் என்பவரின்  மகள் நதியாஸ்ரீ  என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ரித்தேஷ் என்ற மகனும் தேஜஸ்வி என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உயர்நீதிமன்ற குடும்ப நல நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
 

 
இந்நிலையில் கண்டனூரில் உள்ள சந்திரசேகர் தனக்கு சொந்தமான மனை இடத்தை தொழில் அபிவிருத்திக்காக விற்பனை செய்ய ஏற்பாடு செய்த பொழுது ஏற்கனவே இந்த இடம் அவரது மனைவி நதியாஸ்ரீ விற்று விட்டதாக தகவல் அறிந்து சார் பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்த பொழுது 2015-லேயே நவம்பர் மாதத்திலேயே  சந்திரசேகர் இறந்து விட்டதாகவும் அதற்கு நதியாஸ்ரீ தான்  வாரிசாக சான்றிதழ் பெற்று பத்திரப்பதிவு மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர். உயிரோடு இருப்பவருக்கு இறப்புச் சான்று வாரிசு சான்று வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளதை அறிந்த பத்திரபதிவு  அலுவலர் உடனடியாக அந்த பத்திரப்பதிவை ரத்து செய்துள்ளார். இதுதொடர்பாக சந்திரசேகர் மனைவி நதியாஸ்ரீ மீது கடந்த மே 22ல்  சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளரிடம்   நிலஅபகரிப்பு  புகார் அளிக்கப்பட்டு  அந்த புகாருக்கு மாவட்ட  காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.  

உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்று, வாரிசு சான்று  -  முறைகேடு தொடர்பாக சிவகங்கை ஆட்சியருக்கு வந்த புகார் மனு
 
தான் உயிரோடு இருக்கும் பொழுதே இறப்புச் சான்றிதழ்களும் தானும் தன் தாய் தந்தையும் உயிரோடு இருக்கும்போதே வாரிசு சான்றிதழும் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் அளித்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் சந்திரசேகர் கேட்டுக்கொண்டதோடு  அது தொடர்பான ஆவணங்களோடு புகார் மனுவும் அளித்தார். உயிரோடு இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
Breaking News LIVE OCT 4: வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் - மருத்துவர்கள் அட்வைஸ் என்ன?
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
Embed widget