மேலும் அறிய

Crime: திண்டுக்கல்லில் பயங்கரம்...இரு சக்கர வாகனத்தில் சென்றவர் ஓட ஓட விரட்டி கொலை

திண்டுக்கல்லில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவரை ஒரு கும்பல் விரட்டி, விரட்டி சென்று வெட்டிக்கொலை செய்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மலைக்கோட்டையை அடுத்த முத்தழகுபட்டி பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அருளானந்தபாபு (29). இவர் அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். அதே பகுதியில் முருகேஸ்வரி (58) என்பவர் மிட்டாய் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் குடைப்பாறைப்பட்டியில் வசித்து வருகிறார்.


Crime: திண்டுக்கல்லில் பயங்கரம்...இரு சக்கர வாகனத்தில் சென்றவர் ஓட ஓட விரட்டி கொலை

இவருடைய மகன்களான சக்திவேல், தட்சிணாமூர்த்தி ஆகியோர் அருளானந்தபாபுவின் நண்பர்கள் ஆவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல், தட்சிணாமூர்த்தி ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதனால் நண்பர்களின் தாயாரான முருகேஸ்வரிக்கு, அருளானந்தபாபு தேவையான உதவிகளை செய்து வந்தார்.

EPS Statement: ”இனியாவது நல்லது செய்யுங்க; தேவையில்லாமல் அதிமுகவை சீண்ட வேண்டாம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் அருளானந்தபாபு தனது மோட்டார் சைக்கிளில் குடைப்பாறைப்பட்டிக்கு சென்று முருகேஸ்வரியை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து மாலை சுமார் 3.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் முத்தழகுபட்டிக்கு திரும்பி வந்தார். முத்தழகுபட்டியை அடுத்த அகஸ்தியர்தெப்பம் பகுதியில் அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 இரண்டு சக்கர வாகனத்தில் 7 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி ஆகியவற்றுடன் அவரை துரத்தியது. ஏதோ விபரீதம் நடக்க போவதை அறிந்த அருளானந்தபாபு அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். ஆனால் விடாமல் துரத்திய அந்த கும்பல் சிறிது தூரத்தில் அவரை மடக்கியது.


Crime: திண்டுக்கல்லில் பயங்கரம்...இரு சக்கர வாகனத்தில் சென்றவர் ஓட ஓட விரட்டி கொலை

இதனால் அருளானந்தபாபு மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு அருகில் இருந்த கருவேல மரக்காட்டுக்குள் தப்பி ஓடினார். அங்கும் விடாமல் துரத்தி சென்ற அந்த கும்பல், அவரை விரட்டி சென்று வெட்டியது. தலையில் பலத்த வெட்டுகள் விழுந்ததால் அவர் கீழே சாய்ந்தார். அதன்பின்னரும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக வெட்டியது. இதனால் அருளானந்தபாபு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக  உயிரிழந்தார்.

இந்துக்களுக்கே பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லை: நாடாளுமன்றத்தில் திருமா சொன்ன காரணம்!

அதன்பின்னரே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த வந்த காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Embed widget