மேலும் அறிய

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேடசந்தூர் பகுதியில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி

ஏற்கனவே இரண்டு அமைப்பிற்கு அனுமதி வழங்கியுள்ளதால் இதற்கு அனுமதி வழங்குவது காவல்துறைக்கு சிரமத்தையே ஏற்படுத்தும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேடசந்தூர் பகுதியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் ஊர்வலம் நடத்தவும் அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் வேடசந்தூரை சேர்ந்த மணிகண்ட பிரபு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்து தமிழர் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவராக இருக்கிறேன். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வேடசந்தூர்  பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைக்க திட்டமிட்டுள்ளோம். 31 ஆம் தேதி விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்து செப்டம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று வேடசந்தூர் காலணி வழியாக கடைவீதி, பேருந்து நிலையம், போலீஸ் லைன் வழியாக அடைக்கனுர் குடகனாற்றுப் பகுதியில் சிலையை கரைக்க திட்டமிட்டுள்ளோம்.

இதற்கு அனுமதி கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில் தற்போது வரை எவ்விதமான முடிவும் வழங்கப்படவில்லை.  ஆகவே, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வேடசந்தூர் பகுதியில் விநாயகர் சிலைகளை வைக்கவும் தொடர்ச்சியாக செப்டம்பர் 1, 2ஆம் தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்." எனக் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஏற்கனவே மனுதாரர் கோரும் இடத்தில் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மனுதாரர் குறிப்பிடும் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர் அல்ல என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு அமைப்பிற்கு அனுமதி வழங்கியுள்ளதால் இதற்கு அனுமதி வழங்குவது காவல்துறைக்கு சிரமத்தியே ஏற்படுத்தும் எனக்கு கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget