மேலும் அறிய

ஆயுத பூஜை , முகூர்த்த நாட்கள்...திண்டுக்கல்லில் பூக்கள் விலை மற்றும் விற்பனை நிலவரம் இதோ

ஆயுதபூஜை , முகூர்த்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் வரத்தும் அதிகரிப்பு விலையும் அதிரடி உயர்வு. விவசாயிகள் வியாபாரிகள் மகிழ்ச்சி.

திண்டுக்கல் நகரின் மத்தியில் மாநகராட்சிக்கு சொந்தமான பேரறிஞர் அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் சுற்றியுள்ள வெள்ளோடு, சிறு நாயக்கன்பட்டி, சின்னாளப்பட்டி, பெருமாள்கோவில் பட்டி, கலிக்கம்பட்டி, அதிகாரிப்பட்டி உட்பட பல கிராமங்களில் மல்லிகைபூ, ஜாதிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம், சம்மங்கி, செவ்வந்தி, ரோஸ், வாடாமல்லி போன்ற பூக்கள் பயிர் செய்யப்படுகின்றது.

துணை முதல்வர் மீதான புகார் - வழக்கறிஞரிடம் சைபர் கிரைம் நேரில் விசாரணை


ஆயுத பூஜை , முகூர்த்த நாட்கள்...திண்டுக்கல்லில் பூக்கள் விலை மற்றும் விற்பனை நிலவரம் இதோ

இங்கு விளைகின்ற பூக்களை திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு நாள்தோறும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இங்கிருந்து தமிழகம் முழுவதும் மற்றும் கேரளா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களுக்கு விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம். இங்கிருந்து சராசரியாக நாள் ஒன்றுக்கு 15 டன் பூக்கள் வரை விற்பனைக்கு வியாபாரி வாங்கி செல்வார்கள்.

நாளை  ஆயுத பூஜையை முன்னிட்டு  திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று 10.10.24 பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இரண்டு தினங்களுக்கு முன் ரூ.500க்கு 700 விற்பனையான மல்லிகை பூ தற்பொழுது 1000க்கு விற்பனை ஆகிறது. குறிப்பாக அரளிப்பூவின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு பை ரூபாய் 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட அரளிப்பூ மல்லிகைப்பூ விலைக்கு ஈடாக ஒரு கிலோ ரூபாய் 900 க்கு விற்பனையாகிறது.


ஆயுத பூஜை , முகூர்த்த நாட்கள்...திண்டுக்கல்லில் பூக்கள் விலை மற்றும் விற்பனை நிலவரம் இதோ

வரத்து குறைவு காரணமாக தோட்டங்களில் நேரடியாக ஒரு பை ரூபாய் 700 க்கும் மலர் சந்தையில் ரூபாய் 900 க்கும் விற்பனையானது . ரோஜா பூ கிலோ ரூபாய் 200க்கும், நாட்டுச் சம்பங்கி கிலோ ரூபாய் 400க்கும், செவ்வந்தி ரூபாய் 200க்கும் விற்பனையானது. வாடாமல்லி, கோழி கொண்டை, துளசி உள்ளிட்ட  மாலை கட்டும் அனைத்து பூக்களுக்கும் நல்ல விலை கிடைத்தது  வரத்து குறைந்த போதிலும் பூக்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

TN Entrepreneur : தொழில்முனைவோராக மாற ஆசையா? ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேரலாம்: அரசு அழைப்பு


ஆயுத பூஜை , முகூர்த்த நாட்கள்...திண்டுக்கல்லில் பூக்கள் விலை மற்றும் விற்பனை நிலவரம் இதோ

’நீட் தேர்வைக் கொண்டு வந்ததே திமுகதான்; ரத்துசெய்ய எதுவுமே செய்யவில்லை’- ஈபிஎஸ் தாக்கு

இந்த புரட்டாசி  மாதத்தில் கல்யாணம், காதுகுத்து போன்ற சுப விசேஷப் மாதம் இல்லை என்ற காரணத்தினால் வீழ்ச்சி அடைந்த காணப்பட்ட பூக்களின் விலை ஆயுத பூஜையை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலை உயர்ந்து உள்ளது என்று  வியாபாரிகள் தெரிவித்தனர். பூக்களின் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மற்றும்  வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலர் சந்தையில் களை கட்டிய ஆயுத பூஜை மலர்கள் விற்பனையால் மாலை நேரத்தில் மலர்களுக்கு கடும் கராக்கி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மலர் சந்தையில் அதிகாலை முதலே வியாபாரிகள்  குவிய தொடங்கியதால் பூக்களை வாங்குவதற்கு கடும் போட்டி ஏற்பட்டது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | 2026-ல் கூட்டணி ஆட்சி தான் “நீங்க பேசுங்க நா இருக்கேன்” அமித்ஷாவின் அசைன்மென்ட்MLA பதவிக்கு ஆபத்தா? அடுத்த சிக்கலில் OPS! அப்பாவு-க்கு பறந்த புகார்பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Hyundai Creta: ஆல்வேஸ் நெம்பர்.1, காம்பேக்ட் SUV-யின் கிங்: ஜாம்பியாய் குவியும் மக்கள், அப்படி என்னதான் இருக்கு?
Hyundai Creta: ஆல்வேஸ் நெம்பர்.1, காம்பேக்ட் SUV-யின் கிங்: ஜாம்பியாய் குவியும் மக்கள், அப்படி என்னதான் இருக்கு?
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம்; அமைச்சர் அன்பில் அறிவிப்பு- எதற்கு?
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம்; அமைச்சர் அன்பில் அறிவிப்பு- எதற்கு?
‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’  லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?
‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’ லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?
EPS CM Stalin: ”விபத்துன்னு சொன்னீங்க, தோட்டா எப்படி வந்துச்சு?” பாமகவிற்காக ஸ்டாலின் மீது ஈபிஎஸ் அட்டாக்
EPS CM Stalin: ”விபத்துன்னு சொன்னீங்க, தோட்டா எப்படி வந்துச்சு?” பாமகவிற்காக ஸ்டாலின் மீது ஈபிஎஸ் அட்டாக்
Embed widget