மேலும் அறிய

மதுரையில் இறந்தவர் உடலை வயல்வெளிகளில் கொண்டு செல்லும் அவலம் - அரசு நடவடிக்கை எடுக்குமா..?

”மழை நேரங்களில் சிரமம் ஏற்படுகிறது. இறப்பு ஏற்படும் போது உடல்களை கொண்டு செல்வது மிகுந்த கஷ்டமாக உள்ளது.” என வேதனை தெரிவித்தனர்.

வாடிப்பட்டியருகே இறந்தவர் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால் வயல்வெளிகளில் உடலை கொண்டு செல்லும் அவலம் பாதை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை.
 
 

மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள  போடிநாயக்கன்பட்டி, மேலநாச்சிகுளம், கீழநாச்சிகுளம், கரட்டுபட்டி கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொது மயானம் பெரியாறு பாசன கால்வாய் அருகே அமைந்துள்ளது. இந்த மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல பொதுவழி இல்லாததால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில்  அப்பகுதியை முதியவர் இறந்த நிலையில் அவரது உடலை கொண்டு செல்ல பொதுவழி இல்லாததால் அவரது உடலை வயல்வெளிகளில் சுமந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மதுரையில் இறந்தவர் உடலை  வயல்வெளிகளில் கொண்டு செல்லும் அவலம் - அரசு நடவடிக்கை எடுக்குமா..?
 
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொது பாதை அமைத்து தர ஏற்பாடு செய்ய வேண்டுமென அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,” மதுரை மாவட்டத்தில் எங்கள் பகுதிகளில் தான் அதிகளவு விவசாய பணிகள் நடைபெறுகிறது. இதனால் விவசாய தேவைக்காக தண்ணீர் வசதிகளுக்கு கால்வாய் மற்றும் கண்மாய்கள் உள்ளது. மழை நேரங்களில்  சிரமம் ஏற்படுகிறது. இறப்பு ஏற்படும் போது உடல்களை கொண்டு செல்வது மிகுந்த கஷ்டமாக உள்ளது.  எனவே முறையான பாதை வசதியும் சுடு காடுகளை மேம்படுத்தவும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 
 

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
IPL 2024 SRH vs GT: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்! ஆடாமல் ஜெயித்த SRH; 4 ஆண்டுகளுக்குப் பின் ப்ளேஆஃப்க்கு தகுதி!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Embed widget