மேலும் அறிய

மதுரையில் இறந்தவர் உடலை வயல்வெளிகளில் கொண்டு செல்லும் அவலம் - அரசு நடவடிக்கை எடுக்குமா..?

”மழை நேரங்களில் சிரமம் ஏற்படுகிறது. இறப்பு ஏற்படும் போது உடல்களை கொண்டு செல்வது மிகுந்த கஷ்டமாக உள்ளது.” என வேதனை தெரிவித்தனர்.

வாடிப்பட்டியருகே இறந்தவர் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால் வயல்வெளிகளில் உடலை கொண்டு செல்லும் அவலம் பாதை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை.
 
 

மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள  போடிநாயக்கன்பட்டி, மேலநாச்சிகுளம், கீழநாச்சிகுளம், கரட்டுபட்டி கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பொது மயானம் பெரியாறு பாசன கால்வாய் அருகே அமைந்துள்ளது. இந்த மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல பொதுவழி இல்லாததால் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில்  அப்பகுதியை முதியவர் இறந்த நிலையில் அவரது உடலை கொண்டு செல்ல பொதுவழி இல்லாததால் அவரது உடலை வயல்வெளிகளில் சுமந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மதுரையில் இறந்தவர் உடலை  வயல்வெளிகளில் கொண்டு செல்லும் அவலம் - அரசு நடவடிக்கை எடுக்குமா..?
 
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொது பாதை அமைத்து தர ஏற்பாடு செய்ய வேண்டுமென அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,” மதுரை மாவட்டத்தில் எங்கள் பகுதிகளில் தான் அதிகளவு விவசாய பணிகள் நடைபெறுகிறது. இதனால் விவசாய தேவைக்காக தண்ணீர் வசதிகளுக்கு கால்வாய் மற்றும் கண்மாய்கள் உள்ளது. மழை நேரங்களில்  சிரமம் ஏற்படுகிறது. இறப்பு ஏற்படும் போது உடல்களை கொண்டு செல்வது மிகுந்த கஷ்டமாக உள்ளது.  எனவே முறையான பாதை வசதியும் சுடு காடுகளை மேம்படுத்தவும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 
 

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget