மேலும் அறிய

ஆடிப்பெருக்கு: திண்டுக்கல் அருகே சங்கிலி கருப்பு சாமிக்கு 16 வகையான அபிஷேகம்; பக்தி பரவசத்தில் மூழ்கிய  பக்தர்கள்

வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மட்டுமல்லாமல் பூஜையில் வைக்கப்பட்ட 20 ரூபாய் நோட்டு முதல் 500 ரூபாய் நோட்டு வரை வழங்கப்பட்டது.

திண்டுக்கல் அருகே ஆடிப்பெருக்கை முன்னிட்டு  சங்கிலி கருப்பு சாமிக்கு இரவு நடைபெற்ற 16 வகையான அபிஷேகம்  நடைபெற்றது.  

Fake Universities: முழிச்சுக்கோங்க.. நாடு முழுவதும் போலி பல்கலைக்கழகங்கள்; பட்டம் செல்லாது.. யுஜிசி கொடுத்த அலர்ட்


ஆடிப்பெருக்கு: திண்டுக்கல் அருகே சங்கிலி கருப்பு சாமிக்கு 16 வகையான அபிஷேகம்; பக்தி பரவசத்தில் மூழ்கிய  பக்தர்கள்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ராமலிங்கப்பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில்  ஆடிப்பெருக்கை முன்னிட்டு பாதாள செம்பு முருகன் கோவிலில் அமைந்துள்ள 15 அடி உயரம் உள்ள சங்கிலி கருப்புசாமிக்கு  சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர், பால் ,விபூதி உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. 

Alert : மக்களே கவனம்.. இந்த மாதிரி ஆள்சேர்ப்பு விளம்பரங்கள் வந்தா நம்பாதீங்க.. கலெக்டர் கொடுத்த அதிரடி அலர்ட்


ஆடிப்பெருக்கு: திண்டுக்கல் அருகே சங்கிலி கருப்பு சாமிக்கு 16 வகையான அபிஷேகம்; பக்தி பரவசத்தில் மூழ்கிய  பக்தர்கள்

குறிப்பாக சாமிகளுக்கு விபூதி அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம். ஆனால் சங்கிலி கருப்பு சாமிக்கு விபூதி அபிஷேகம் செய்யப்படும் பொழுது பலமாக காற்று வீசி அபிஷேகம் செய்யப்படும் விபூதி பக்தர்கள் மேல் விழ சங்கிலி கருப்பு சாமி தங்களுக்கு ஆசீர் வழங்கியதைப் போன்ற காட்சி காணக் கண் கோடி போதாது என்பதைப் போல் அமைந்திருந்தது. திருநங்கைகள் மற்றும் பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. அபிஷேகம் நிறைவடைந்து சங்கிலி கருப்பு சுவாமிக்கு செவ்வந்தி மாலை, ஐந்தாயிரம் எலுமிச்சை பழங்களால் செய்யப்பட்ட மாலையால் அலங்கரிக்கப்பட்டு ஆள் உயர தீபத்தால் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Crime: பார்ட்டியில் நடந்த கொடூரம்.. தோழியின் காதலனால் நிகழ்ந்த வன்மம்.. கோவாவில் பயங்கரம்..


ஆடிப்பெருக்கு: திண்டுக்கல் அருகே சங்கிலி கருப்பு சாமிக்கு 16 வகையான அபிஷேகம்; பக்தி பரவசத்தில் மூழ்கிய  பக்தர்கள்

தொடர்ந்து கிடா வெட்டி திருநங்கைகள் மற்றும் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான திருநங்கைகளும் பக்தர்களும்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே கருப்புசாமி வேடமிட்டு தீப்பந்தத்துடன் மேல தாளங்கள் முழங்க வழிபாடும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மட்டுமல்லாமல் பூஜையில் வைக்கப்பட்ட 20 ரூபாய் நோட்டு முதல் 500 ரூபாய் நோட்டு வரை பாதாள செம்பு முருகன் ஆதீனம் அவர்கள் பக்தர்களுக்கு வழங்கினார். மேலும் இந்த வழிபாட்டிற்கு வந்திருந்த திருநங்கைகளுக்கு பச்சை புடவையும் ஆதீனம் வழங்கினார். இதனால் அப்பகுதி முழுவதும் பிரம்மாண்டமாக விழாக்கோலம் ஆக காட்சி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Breaking News LIVE, July 5: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டை கடந்த வெயில்
Breaking News LIVE, July 5: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டை கடந்த வெயில்
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Embed widget