மேலும் அறிய

Crime: தொழிலாளி வழிமறித்து அடித்துக்கொலை; 7 பேர் கொண்ட கும்பல் கைது - போலீசிடம் சிக்கியது எப்படி?

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த உண்டார்பட்டி அருகே அருகே விவசாயியை வழிமறித்து அடித்துக்கொன்ற வழக்கில் 7 பேர் கும்பல் சிக்கியது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த உண்டார்பட்டி அருகே உள்ள பிறகரை ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோசுவா வயது 28. விவசாயி. இவருக்கு கிருஷ்டி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கிருஷ்டியின் தாய் மேரி (50). இவர் திண்டுக்கல் முத்தழகுபட்டியில் தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேரியிடம் ஒரு கும்பல் தகராறு செய்தது. அப்போது அவர் வசிக்கும் வீடு, புறம்போக்கு இடத்தில் உள்ளதாகவும், அதனால் தங்களுக்கு பணம் தர வேண்டும் என்று கூறி மிரட்டியதுடன், அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றது. இதுகுறித்து மேரி, தனது மருமகன் எட்வின் ஜோசுவாவிடம் கூறினார். இதையடுத்து அவர், அந்த கும்பலை தொடர்பு கொண்டு தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.

Flight Cancelled: சென்னை முதல் அந்தமான் வரை செல்லும் விமானம் ரத்து.. விமான நிலையத்தில் பயணிகள் வாக்குவாதம்..


Crime: தொழிலாளி வழிமறித்து அடித்துக்கொலை; 7 பேர் கொண்ட கும்பல் கைது - போலீசிடம் சிக்கியது எப்படி?

அடித்துக்கொலை:

அதன்பிறகு தொடர்ந்து சில நாட்களாக அந்த கும்பலை சேர்ந்த நபர்களை எட்வின் ஜோசுவா செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வாக்குவாதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி இரவு எட்வின் ஜோசுவா தாடிக்கொம்பில் இருந்து உண்டார்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அறிந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அவரை வழிமறித்து ஆட்டோவில் கடத்தி சென்றனர். உண்டார்பட்டி அருகே சந்தன வர்த்தினி ஆற்றுப்பாலம் அருகே அவரை கொண்டு சென்று உருட்டுக்கட்டையால் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது.

Cheteshwar Pujara: தடுப்புச்சுவர் உடைக்கப்படுகிறதா? இந்திய அணியில் நீக்கப்பட்ட சோகம்.. துலீப் ட்ராபிக்கு தயாரான புஜாரா...!


Crime: தொழிலாளி வழிமறித்து அடித்துக்கொலை; 7 பேர் கொண்ட கும்பல் கைது - போலீசிடம் சிக்கியது எப்படி?

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிஓடிவிட்டது. இதில் படுகாயம் அடைந்த எட்வின் ஜோசுவா உயிருக்கு போராடினார். இதற்கிடையே அந்த வழியாக வந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எட்வின் ஜோசுவாவை கொன்ற கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ECR Accident: பரபரப்பு.. விழுப்புரம், மரக்காணம் ஈசிஆரில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து...10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...

சிக்கிய கும்பல்:

இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில், எட்வின் ஜோசுவாவை கொலை செய்த கும்பலை சேர்ந்தவர்கள், திண்டுக்கல் முத்தழகுப்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த அலெக்ஸ்ராஜ் (வயது 25), எடிசன்ராஜ் (24), ரிச்சர்ட் சச்சின் (25), அமல்ராஜ் (55), முருகபவனத்தை சேர்ந்த பொன் அர்ஜூன் (22), மாரம்பாடி பெரியகுளத்துப்பட்டியை சேர்ந்த ஜான்சன் (24), திண்டுக்கல் லயன்தெருவை சேர்ந்த அரவிந்தன் (26) என்பது தெரியவந்தது.

இவர்கள் 7 பேரும் மாரம்பாடி அருகே உள்ள ஒரு குளத்தில் பதுங்கியிருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் 7 பேரும் மாரம்பாடி பஸ் நிறுத்தத்துக்கு சென்று பஸ்சில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அங்கு வந்த தனிப்படை போலீசார், அவர்கள் 7 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திண்டுக்கல் சிறையில் 7 பேரும் அடைக்கப்பட்டனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Embed widget