மேலும் அறிய

தேனியில் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராகவும் , தமிழக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணையின் நிலவரம் குறித்து தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வரும் கேரள அரசை கண்டித்தும்,  அணையில் நீர் தேக்குவது குறித்தும் தமிழகத்தின் உரிமை நில நாட்ட தவறியதாக தமிழக அரசை கண்டித்தும்  அதிமுக சார்பில் வரும் 9ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என அறிவித்த நிலையில் தேனி மாவட்டத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


தேனியில் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குவிக்கை போற்றும் வகையில் அவருக்கு தமிழக, கேரள எல்லையான தேனி மாவட்டம் லோயர் கேம்பில் மணிமண்டபமும் வெண்கலத்திலான  முழு உருவச் சிலையயும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்  திறந்து வைத்தார். மேலும் அவருடைய பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார். அப்போது முல்லை பெரியாற்றின் உறுதி தன்மை குறித்து கேரள மாநிலத்தினர் கேள்வி எழுப்பினர். 


தேனியில் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

  உச்ச நீதிமன்றம் பராமரிப்பு பணிகளை முடிப்பதற்காக 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்த திமுக முல்லைப் பெரியாறு அணை குறித்து எந்தவித துரும்பையும் எடுத்துப் போடவில்லை இந்நிலையில் 2011இல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த ஆணை பெற்று தந்தார். மேலும் பேபி அணை சிற்றணை பலபடுத்திய பின் 152 அடி வரை தேக்கி கொள்ளலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 999 வருடங்களுக்கு தண்ணீரை பெற்றுக் கொள்ளவும், முல்லை பெரியார் அணையை பராமரிக்கும் உரிமையும் தமிழகத்திற்கு  இருக்கிறது.

இந்நிலையில் கேரள சட்டமன்றத்தில் அவசர சட்ட திருத்தமாக 136 அடி வரையே தேக்க வேண்டும் என்று கொண்டு வந்தது.  இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் போராடி நமது உரிமையை நிலை நாட்டினார். சிற்றணை, பேபி அணையை பலப்படுத்த  7 கோடி ஒதுக்கி ஒப்பந்தகாரரும் நியமிக்கப்பட்டார். அவரை கேரள அரசு பணி செய்ய விடாமல் இடைஞ்சல் கொடுத்ததாகவும்


தேனியில் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அதிமுக ஆட்சியில் மூன்று முறை 142 வரை நீர்த்தேக்கிய பெருமை அதிமுகவையே சேரும். முல்லைப்பெரியாறில் சென்ற ஆட்சியில் வரை தண்ணீரை நாம் தான் திறந்தோம். ஆனால் தற்போது கேரள அமைச்சர்களும், அதிகாரிகளும் முல்லை பெரியாற்றில் தண்ணீர் திறந்துள்ளனர் அதுவும் 142 அடி வரை தண்ணீர் நிரம்பாமல் 138.5 அடி இருக்கும் போதே திறந்துள்ளனர். ஆனால் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனோ தமிழக அதிகாரிகள் துணையுடன் தான் தண்ணீர் திறக்கப்பட்டது என்கிறார். கேரள அரசின் முறையற்ற செயலுக்கும், அதற்கு துணை போகும் திமுக அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் 9ம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், 5 மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்றார். மேலும் கழகம் சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு  தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிட உறுதுணையாக இருக்க வேண்டும் என தீர்மான நிறைவேற்றப்பட்டது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget