மேலும் அறிய

திண்டுக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறியதாக 3 லட்சம் வாகன ஓட்டிகளிடம் இருந்து 6.87 கோடி அபராதம்

போக்குவரத்து விதிகளை மீறிய 2,97,90 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 6 கோடியே 87 லட்சத்து 37 ஆயிரத்து 900 அபராதம் வசூல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்குகள், குண்டர் தடுப்புச்சட்ட நடவடிக்கைகள், சாலை போக்குவரத்து விதிகள் மீறல் உள்ளிட்ட வழக்குகள் குறித்த புள்ளிவிவரங்களையும் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றத்தடுப்பு நடவடிக்கைகளையும் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார். அதில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சட்டம் ,ஒழுங்கை பாதுகாக்க குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள்  மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.


திண்டுக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறியதாக 3 லட்சம் வாகன ஓட்டிகளிடம் இருந்து 6.87 கோடி அபராதம்

அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் கொலை, கொள்ளை வழக்குகளில் 86 பேரும், 12 பாலியல் குற்றவாளிகள், 10 கொள்ளையர்கள், 17 போதை பொருள் கடத்தல்காரர்கள் என மொத்தம் 125 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் 2,554 பேர் மீது குற்ற விசாரணை முறை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் 1,800 பேர் ஆர்.டி.ஓ. முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டது. அதை மீறி குற்றத்தில் ஈடுபட்ட 20 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் சாலை விதிகளை மீறிய 8,99,78 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறியதாக 3 லட்சம் வாகன ஓட்டிகளிடம் இருந்து 6.87 கோடி அபராதம்
பள்ளி சமையலறை அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு.. கொலையா? போராடும் கிராமம்

அதில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 732 பேர், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 4,61,128 பேர் மீது வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதோடு மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களின், ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய 2,97,90 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 6 கோடியே 87 லட்சத்து 37 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் 226 கஞ்சா கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்மூலம் மாவட்டம் முழுவது 894 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


திண்டுக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறியதாக 3 லட்சம் வாகன ஓட்டிகளிடம் இருந்து 6.87 கோடி அபராதம்
’’கேரளாவை சேர்ந்த 5 பேருக்கு பட்டா வழங்கி தனியார் சோலார் மின் பவர் பிளான்ட் போட ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பது விசாரணை மூலம் அம்பலம்’

புகையிலை பொருட்கள் விற்பனை, கடத்தல் தொடர்பாக 807 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 833 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.80 லட்சத்து 87 ஆயிரத்து 927 மதிப்பில் 8 டன் 732 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதவிர மாவட்டம் முழுவதும் காணாமல் போன 298 பேரில் 274 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய 284 பேர் கைது செய்யப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Britain Election 2024: இங்கிலாந்தில் ஆட்சியை இழக்கும் அந்த ஊர் காங்கிரஸ் - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்தில் ஆட்சியை இழக்கும் அந்த ஊர் காங்கிரஸ் - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: சென்னை: அதிவேகமாக வந்த இருச்சக்கர வாகனம் விபத்து: இளைஞரின் கை துண்டானது
Breaking News LIVE, June 5: சென்னை: அதிவேகமாக வந்த இருச்சக்கர வாகனம் விபத்து: இளைஞரின் கை துண்டானது
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Britain Election 2024: இங்கிலாந்தில் ஆட்சியை இழக்கும் அந்த ஊர் காங்கிரஸ் - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்தில் ஆட்சியை இழக்கும் அந்த ஊர் காங்கிரஸ் - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: சென்னை: அதிவேகமாக வந்த இருச்சக்கர வாகனம் விபத்து: இளைஞரின் கை துண்டானது
Breaking News LIVE, June 5: சென்னை: அதிவேகமாக வந்த இருச்சக்கர வாகனம் விபத்து: இளைஞரின் கை துண்டானது
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Embed widget