மேலும் அறிய

150 கிடாய்களை வெட்டி குலசாமிக்கு வேண்டுதல்...!- வெளி மாநிலங்களில் இருந்து குவிந்த உறவினர்கள்...!

மானாமதுரை அருகே 150 கிடா வெட்டி நேர்த்தி கடன் வெளி மாநில வெளி மாவட்டத்தில் இருந்து கிராம மக்கள் தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கோச்சடை கிராமத்தில் அய்யனார் கண்மாய் கரையில்  காவல் தெய்வமாக  களதி உடைய அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காளி கருப்பன் உள்ளிட்ட பல்வேறு சிறு தெய்வங்கள் உள்ளது. அதே போல் ஏனாதி செங்கோட்டை மக்களுக்கு குல தெய்வமாக முத்தையா கோவிலும் அமைந்துள்ளது.

150 கிடாய்களை வெட்டி குலசாமிக்கு வேண்டுதல்...!- வெளி மாநிலங்களில் இருந்து குவிந்த உறவினர்கள்...!
 
இதை சற்று கவனிக்கவும் பிளீஸ் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
 
ஆண்டுதோறும் இங்கு சுமார் 400 கிடா வெட்டி பெரும் விழாவாக கொண்டாடுவது வழக்கம். கடந்த சில   வருடங்களாக கொரோனா ஊரடங்கு பிரச்னையால், விழா நடத்த முடியாமல் இருந்தது. தற்போது தமிழ்நாடு அரசு சில தளர்வுகள் அளித்துள்ளதால், இந்தாண்டு குறைந்த  பக்தர்கள்  பங்கேற்று திருவிழா கொண்டாடப்பட்டது. திருமணம் முடிந்து வெளி மாநிலத்தில் தங்கியவர்கள் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு ஆவணி மாத திருவிழாவை வெகுவிமர்சையாக கொண்டாடினர்.

150 கிடாய்களை வெட்டி குலசாமிக்கு வேண்டுதல்...!- வெளி மாநிலங்களில் இருந்து குவிந்த உறவினர்கள்...!
 
விழாவில் சுமார் 150 க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டது. இதில் மானாமதுரை சுற்றி உள்ள  கிராம மக்கள் கலந்துகொண்டனர். டெல்லி, மும்பை உள்ளிட்ட வடமாநிலத்தில் இருந்தும் சொந்த ஊருக்கு திரும்பிய பக்தர்கள் சாமியை வேண்டிச் சென்றனர். 2 வருடமாக திருவிழா நடைபெறாமல் இருந்தநிலையில் தற்போது பழைய படி திருவிழா கொண்டாடியது மகிழ்ச்சி என பக்தர்கள் தெரிவித்தனர். கொரோனா காலம் என்பதால் ஆடு வெட்டும் நிகழ்வு முடிந்த உடன்  சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்டு பக்தர்கள் கிடாயை வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இந்த விழாவில் கிடாய் வெட்டும் போது ஆடு தலை அசைக்கவில்லை என்றால் கண்டிப்பாக கிடாய் வெட்ட மாட்டார்கள். இது கோவில் கட்டுப்பாடாக உள்ளது. வீட்டுக்கு எடுத்துச் சென்ற கிடாயை பங்கு பிரித்து உறவினர்களுக்கு சமைத்துக் கொடுத்து மகிழ்ந்தனர்.
 
இது குறித்து வெளியூரில் இருந்த இளைஞர்கள் கூறுகையில்...,” கஷ்டப்பட்டு வெளியூரில் வேலை செய்யும் எங்களுக்கு இது போன்ற திருவிழா தான் ஆறுதல். இந்தாண்டும் திருவிழா தடைபடாமல் நடைபெற்றது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர். 
 

தலைப்பு செய்திகள்

"வாடி வாடி கைப்படாத சிடி..." ஆபாசப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட அமைச்சர்..!
29 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கும்பக்கரை அருவி.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
29 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கும்பக்கரை அருவி.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
மீனாட்சியம்மன் கோ ல் சித்திரை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கூடாது: ஆணையாளர் உத்தரவு!
மீனாட்சியம்மன் கோயில் சித்திரை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கூடாது: ஆணையாளர் உத்தரவு!
மதுரையில் நீட் தேர்வு: 15 மையங்களில் விரிவான ஏற்பாடுகள் தயார்!
மதுரையில் நீட் தேர்வு: 15 மையங்களில் விரிவான ஏற்பாடுகள் தயார்!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Embed widget