மேலும் அறிய

Cyber Crime: தமிழ்நாட்டில் 50 ஆயிரம் சட்டவிரோத மொபைல் இணைப்புகள்..! நவீன தொழில்நுட்ப உதவியால் அம்பலம்..!

சைபர் குற்றங்களை களைய புதுமையான தொழில்நுட்ப கருவி ஒன்றை மத்திய அரசின் கீழ் இயங்கும் தொலைத்தொடர்பு துறை வடிவமைத்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் அதற்கு பிறகான காலத்திலும், சைபர் குற்றங்கள் எனப்படும் இணையவழிக் குற்றங்களும், மோசடிகளும் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டில் சைபர் குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகரித்தன. கடந்த 2019ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 385 ஆக பதிவான குற்றங்கள், 2020ஆம் ஆண்டு இரண்டு மடங்கு உயர்ந்து 782 ஆக அதிகரித்தன. 

இந்தியாவை அலறவிடும் சைபர் குற்றங்கள்:

இந்தியாவில் கொரோனா பொது முடக்கக் காலமான 2020ஆம் ஆண்டு அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில், 11,097 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் 385 சம்பவங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டன.

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2021ஆம் ஆண்டு நவம்பர் இடையிலான காலகட்டத்தில் 1,125 சைபர் குற்ற சம்பவங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டன. இந்தியாவைப் பொறுத்தவரையில், 2016ஆம் ஆண்டு 12,317 குற்றங்களும், 2017ஆம் ஆண்டு 21,796 குற்றங்களும், 2018ஆம் ஆண்டு 27,248 குற்றங்களும், 2019ஆம் ஆண்டு 44,735 குற்றங்களும், 2020ஆம் ஆண்டு 50,035 குற்றங்களும் பதிவானது. மத்திய அரசின் புள்ளிவிவரப்படி கடந்த சில ஆண்டுகளாக சைபர் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

புதுமையான தொழில்நுட்பம்:

இந்நிலையில், சைபர் குற்றங்களை களைய புதுமையான தொழில்நுட்ப கருவி ஒன்றை மத்திய அரசின் கீழ் இயங்கும் தொலைத்தொடர்பு துறை வடிவமைத்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிம் கார்ட் பயன்படுத்துவோரை சரிபார்க்க இந்த கருவி உதவும். அதன்படி, பொய்யான மொபைல் இணைப்புகளை பயன்படுத்த சைபர் குற்றத்தில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க முடியும்.

தமிழ்நாட்டில் 50,000க்கும் மேற்பட்ட சட்ட விரோத மொபைல் இணைப்புகள் பயன்பாட்டில் இருப்பது தொலைத்தொடர்பு துறை வடிவமைத்த ASTR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து இணைப்புகளையும் ஆய்வு செய்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு துறை, சட்ட விரோத மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படுவதை உறுதி செய்துள்ளது. 

காவல்துறை நடவடிக்கை:

இதுபோன்ற இணைப்புகளின் விவரங்கள் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு, தமிழ்நாடு காவல்துறை தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், சைபர் குற்றம் உள்ளிட்ட சட்ட விரோதங்கள் செயல்கள் தடுக்கப்படும்.

இணையம் தொடர்பான குற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை, கடந்த 2016இல் 144 குற்றங்களும், 2017இல் 228 குற்றங்களும், 2018இல் 295 குற்றங்களும், 2019இல் 385 குற்றங்களும், 2020இல் 782 குற்றங்களும் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் அதிகளவு சைபர் குற்றங்கள் நடைபெற்ற முதல் 5 மாநிலங்களை எடுத்துக் கொண்டால் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget