மேலும் அறிய

Freedom Of Speech: எம்பி., எம்.எல்.ஏ.,க்களின் பேச்சுரிமைக்கு கட்டுப்பாடா? - பரபரப்பான தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம்!

மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. 

மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. 

நடந்தது என்ன?

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்திரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நொய்டாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் காரை வழிமறித்த கொள்ளை கும்பல், அதிலிருந்த இருபெண்களை  வாகனத்தில் இருந்து வெளியே இழுத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். அப்போது அம்மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தது. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அந்த கட்சியின் மூத்த தலைவரும், கேபினட் அமைச்சருமான அசம் கான், இது உத்தரபிரதேச அரசுக்கு எதிரான அரசியல் சதி என குறிப்பிட்டார்.

இதனை எதிர்த்து இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அசம் கான் உச்சநீதிமன்றத்தில் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். அதேசமயம் இந்த வழக்கு அரசின் கடமை, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு 

இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம், அமைச்சர் போன்ற ஒரு உயர் பதவியில் இருப்பவர்கள், ஒரு குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் விசாரணையின் நேர்மை குறித்து அவநம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை வெளியிடலாமா என்று கேள்வியை எழுப்பியது. அதேபோல் மக்கள் பிரதிநிதிகளின் பேச்சு சுதந்திரத்தின் அடிப்படை உரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து விசாரித்து தீர்ப்பளிக்க அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைத்தது.

இதற்கிடையில் இந்த வழக்கை நீதிபதி எஸ்.ஏ.நசீர், நீதிபதிகள் பி.ஆர்.கவை, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது பொதுப் பதவியில் இருப்பவர்கள் சுயக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்றும், அவர்கள் இழிவான கருத்துக்களை வெளியிடக்கூடாது என்றும் எழுதப்படாத விதி இருப்பதாகக் தெரிவித்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பேச்சுரிமைக்கு எதிராக கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்றும், மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமைக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்றும் அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகளில் 4 பேர் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget