மேலும் அறிய

தொடர்ந்து அதிகரிக்கும் சிறார் குற்றங்கள்...சிறார் நீதிச் சட்டம் குறித்து கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்..!

"பாலியல் வன்கொடுமையை கையாள்வோரின் பிரச்னை என்னவென்றால், அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பதைப் பற்றி பெண்களுக்குக் கற்பிக்க முயல்கின்றனர்" என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறார்கள் ஈடுபடும் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று கவலை தெரிவித்துள்ளது. இதில், உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கருணையுள்ள சிறார் நீதிச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் கத்துவாவில் எட்டு வயது பழங்குடியின சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாட்டை உலுக்கி இருந்தது. 

அந்த வழக்கில், முக்கிய குற்றம்சாட்டப்பட்டவராக ஷுபம் சங்கரா என்பவர் கருதப்படுகிறார். குற்றம் நிகழ்ந்தபோது, அவர் சிறார் அல்ல என்பதால் அவரை வயது வந்தவராக கருதி விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று கூறியுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் ஜே பி பார்திவாலா அடங்கிய அமர்வு, அமெரிக்க இசையமைப்பாளர் கர்ட் கோபேன்வின் வாசகத்தை மேற்கோள்காட்டியது. அதில், "பாலியல் வன்கொடுமை என்பது பூமியின் மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்றாகும். இது, ஒவ்வொரு நிமிடமும் அரங்கேறி வருகிறது.

 

பாலியல் வன்கொடுமையை கையாள்வோரின் பிரச்னை என்னவென்றால், அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பதைப் பற்றி பெண்களுக்குக் கற்பிக்க முயல்கின்றனர்.

உண்மையில் செய்ய வேண்டியது என்னவென்றால், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட வேண்டாம் என்று ஆண்களுக்கு கற்பிப்பதுதான். பிரச்னையின் மூலத்திற்குச் சென்று அங்கு தொடங்கவும்.

இந்த விஷயத்தை முடிப்பதற்கு முன், இந்தியாவில் அதிகரித்து வரும் சிறார் குற்றங்களின் விகிதத்தை கவலைக்குரியதாக கருதிகிறோம். உடனடி கவனம் தேவை என்பதை நாங்கள் கவனிக்க விரும்புகிறோம். 

பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கடத்தல் அல்லது கொலை எதுவாக இருந்தாலும், குற்றம் எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர் இளம் வயதினராக இருந்தால், அவரை மனதில் வைத்து மட்டுமே கையாள வேண்டும் என்று உறுதியாக நம்பும் ஒரு சிந்தனைப் பள்ளி நம் நாட்டில் உள்ளது. அவரை சீர்திருத்துவதே நமது குறிக்கோள்.

சீர்திருத்துவதை குறிக்கோளாக வைப்பது நன்று. ஆனால், சிறார் நீதிச் சட்டம் அதன் நோக்கத்தை நிறைவேற்றி உள்ளதா? சிறார்களால் நடத்தப்படும் கொடூரமான குற்றங்கள் தொடர்ந்து வருவது. சிறார் சட்டம் அதன் நோக்கத்தை நிறைவேற்றியதா என்று நம்மை ஆச்சரியப்படுத்துகிறது" என தெரிவித்துள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Embed widget