மேலும் அறிய

பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 

பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் திசநாயக சந்திப்பு நடத்தினார்.

மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் விவகாரத்தை இலங்கை அணுக வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் திசநாயக சந்திப்பு நடத்தினார். இரு நாட்டு தலைவர்களும் ஹைதராபாத் இல்லத்தில் சந்திப்பை நடத்தினர்.  அங்கு திசாநாயக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது உதவியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள கடன் மற்றும் மானியங்கள் மூலம் இந்தியா இலங்கைக்கு ஆதரவளித்ததாக பிரதமர் மோடி கூறினார்.

மேலும் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் விவகாரத்தை இலங்கை அணுக வேண்டும் என வலியுறுத்தினார். ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக “இலங்கை படையால் மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு தீர்வு காண ஆர்வமுடன் காத்திருக்கிறேன். மீனவர் பிரச்சினை இரு நாடுகளுக்கு தலைவலியாகி விட்டது. தமிழ்நாடு மீனவர்கள் இரட்டை மடி வலையை பயன்படுத்துவதற்கு முடிவுகட்ட வேண்டும். இரட்டை மடி வலையை பயன்படுத்துவது மீன்பிடித் தொழிலுக்கே பேரழிவாக வந்து அமையும். மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை குறித்தும் பிரதமர் மோடியுடன் விவாதித்தேன். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கை நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார். 

இதனிடையே காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல்காந்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “மீன்பிடி படகுகளையும் இலங்கை படை கைப்பற்றுவதால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. டெல்லி வந்துள்ள இலங்கை அதிபரிடம் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கூறுங்கள். சிறையில் உள்ள மீனவர்களை முன் கூட்டியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அபராதத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை வசம் உள்ள படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 

இதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “தமிழ்நாடு மீனவர்கள் கைது பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.” என பதிலளித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அடித்து துவைக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.? இன்று புதிய உச்சம்...
அடித்து துவைக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.? இன்று புதிய உச்சம்...
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
Kasampatti BHS: திண்டுக்கல்லுக்கு கிடைத்த பெருமை..! காசம்பட்டி கோயில் காடுகளுக்கு அங்கீகாரம், தமிழகத்தின் 2வது மாவட்டம்
Kasampatti BHS: திண்டுக்கல்லுக்கு கிடைத்த பெருமை..! காசம்பட்டி கோயில் காடுகளுக்கு அங்கீகாரம், தமிழகத்தின் 2வது மாவட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அடித்து துவைக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.? இன்று புதிய உச்சம்...
அடித்து துவைக்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.? இன்று புதிய உச்சம்...
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
MGNREGS Wages: 100 நாள் வேலை திட்டம்..! ஊதியத்தை ரூ.400 ஆக உயர்த்திய மத்திய அரசு, தமிழர்களுக்கு எவ்வளவு தெரியுமா?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
TVK Vijay: தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?
Kasampatti BHS: திண்டுக்கல்லுக்கு கிடைத்த பெருமை..! காசம்பட்டி கோயில் காடுகளுக்கு அங்கீகாரம், தமிழகத்தின் 2வது மாவட்டம்
Kasampatti BHS: திண்டுக்கல்லுக்கு கிடைத்த பெருமை..! காசம்பட்டி கோயில் காடுகளுக்கு அங்கீகாரம், தமிழகத்தின் 2வது மாவட்டம்
America Vs Canada: எல்லாம் முடிஞ்சு போச்சு.! இனி நீ யாரோ, நான் யாரோ.. அமெரிக்க உறவை முறித்த கனடா.. ஏன்.?
எல்லாம் முடிஞ்சு போச்சு.! இனி நீ யாரோ, நான் யாரோ.. அமெரிக்க உறவை முறித்த கனடா.. ஏன்.?
CSK vsRCB: தோனியின் சிக்ஸால் வென்ற ஆர்சிபி, பழிவாங்க துடிக்கும் சிஎஸ்கே - இன்று பலப்பரீட்சை, 16 வருட ஏக்கம்..
CSK vsRCB: தோனியின் சிக்ஸால் வென்ற ஆர்சிபி, பழிவாங்க துடிக்கும் சிஎஸ்கே - இன்று பலப்பரீட்சை, 16 வருட ஏக்கம்..
BCCI: கடுப்பான பிசிசிஐ..! ஆள் சேக்குறீங்களா? கம்பீரின் சப்போர்ட்டர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு..! யார் யார் தெரியுமா?
BCCI: கடுப்பான பிசிசிஐ..! ஆள் சேக்குறீங்களா? கம்பீரின் சப்போர்ட்டர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு..! யார் யார் தெரியுமா?
JK Encounter: அடக்கொடுமையே..! 4 காவலர்கள் சுட்டுக்கொலை, வெடித்த என்கவுன்டர் - நடந்தது என்ன?
JK Encounter: அடக்கொடுமையே..! 4 காவலர்கள் சுட்டுக்கொலை, வெடித்த என்கவுன்டர் - நடந்தது என்ன?
Embed widget