மேலும் அறிய

QR codes on Medicine: மருந்து பொருட்கள் மீது இனி க்யூ ஆர் கோடு..! உயரும் மருந்துகளின் விலை?

மருந்து பொருட்களின் நம்பகத்தன்மையை மக்கள் கண்டறிவதற்காக மருந்து பொருட்களில் க்யூ ஆர் கோடு அச்சிட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சுமார் 125 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியா, உலக நாடுகளின் பார்வையில் மிகப்பெரிய வர்த்தக சந்தையாகும். உலகளாவில் மிகப்பெரிய வர்த்தகமான மருத்துவத்தில், இந்தியா தவிர்க்க முடியாத சந்தையாக உள்ளது. இதனால், இந்தியாவில் போலியான மருந்துகளும், மருத்துவ பொருட்களும் புழக்கத்தில் இருந்து வருகிறது. இதைத்தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தற்போது, ஆன்லைன் வாயிலாகவும் மருந்து பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால், மருந்து பொருட்களின் தரம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துச்செல்வது அரசின் அதீத கடமையாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி மருந்துகளின் தரம் பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புதிய நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.


QR codes on Medicine: மருந்து பொருட்கள் மீது இனி க்யூ ஆர் கோடு..! உயரும் மருந்துகளின் விலை?

இதன்படி, நாட்டில் அதிகளவில் விற்பனையாகும் மருந்து பொருட்களை கண்காணிக்கும் வகையில் டிராக் மற்றும் டிரேஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டப்படி, மருந்து பொருட்களின் மீது க்யூ ஆர் கோடு அமைக்கப்பட உள்ளது. இந்த க்யூ ஆர் கோடை மருந்து பொருட்களை வாங்குபவர்கள் ஸ்கேன் செய்யும் போது, அந்த மருந்தை பற்றிய தகவல், அந்த மருந்தின் பயன்பாடு உள்ளிட்ட முக்கிய விவரங்களை பயனாளர்கள் அறிய முடியும்.

முதற்கட்டமாக நாட்டில் அதிகளவில் விற்பனையாகும் 300 மருந்துகளில் இந்த க்யூ ஆர் கோடு நடைமுறையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகமும் மருந்து பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் மருந்து பொருட்கள் மீது பார்கோடு அல்லது க்யூ ஆர் கோடு அச்சடித்து தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.


QR codes on Medicine: மருந்து பொருட்கள் மீது இனி க்யூ ஆர் கோடு..! உயரும் மருந்துகளின் விலை?

இந்த திட்டம் மூலம் போலி மருந்துகளின் பயன்பாட்டை சந்தையில் தடுத்து நிறுத்த முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பேரிடருக்கு பின்பு மருத்துவத்துறையின் தேவை ஏற்கனவே இருந்ததை காட்டிலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க :  "வெளியில் தெரியாமல் பெரும் கடன்களை தள்ளுபடி செய்யும் இடம்தான் ஐபிசி!", நிர்மலா சீதாராமனுக்கு சிதம்பரம் பதிலடி

மேலும் படிக்க : HDFC Lending Rate Hike: HDFC வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது ஏன் தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget