மேலும் அறிய

தடுப்பூசி போட்டால் தான் ரேஷன் அரிசி... காஸ் சிலிண்டர்... மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவு!

மாவட்டத்தில் தடுப்பூசி எண்ணிக்கை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியர் சுனில் சவான் கூறியுள்ளார்,

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், கேஸ் சிலிண்டர், பெட்ரோல் கிடையாது என அவுரங்கபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த தடுப்பூசியின் வேகத்தை அதிகரிக்க கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்களுக்கு   பெட்ரோல், கேஸ் சிலிண்டர், ரேஷன் பொருட்கள் கிடைக்காது என்று நிர்வாகம் கூறியுள்ளது.கடை மற்றும்  பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தடுப்பூசி சான்றிதழை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சுற்றுலாத் தலங்களில் உள்ள ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள் மற்றும் கடைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நவம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

மாவட்டத்தில் தடுப்பூசி எண்ணிக்கை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியர் சுனில் சவான் கூறியுள்ளார்,

பிபி கா மக்பரா, அவுரங்காபாத், அஜந்தா, எல்லோரா மற்றும் பிடல்கோரா குகைகள் போன்ற வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களுக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிக்கொண்டு இருக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகம் உள்ள இடங்களில் தடுப்பூசி போடும் பணிகளையும், தடுப்பூசிச் சாவடிகளை அமைக்கவும் அரசு சுகாதார நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தடுப்பூசி போட்டால் தான் ரேஷன் அரிசி... காஸ் சிலிண்டர்... மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவு!

இதுதவிர, ஒரு டோஸ் தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு நவம்பர் மாத சம்பளம் மற்றும் இதர நிதித் தடையை நிறுத்துமாறு கருவூல அலுவலருக்கு ஆட்சியர் கடிதம் எழுதி அதற்கான சான்றிதழை வழங்கியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடனான உரையாடலின் போது, ​​கொரோனா தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி அவுரங்காபாத் நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இம்மாதிரியான அறிவிப்பு வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள அவிரங்காபாத், நந்துர்பார், புல்தானா, ஹிங்கோலி, நாந்தேட், பீட், அமராவதி மற்றும் அகோலா உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தடுப்பூசி இயக்கத்தின் வேகத்தில் பின்தங்கிய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் நோய்த்தடுப்பு வீதம் தற்போது 55.12 சதவீதமாக உள்ளது, பிரதமரின் வேண்டுகோளுக்குப் பிறகு, நவம்பர் 30 ஆம் தேதிக்குள் 100 சதவீதமாகக் கொண்டு செல்ல நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
இந்திய EV சந்தை: டாடா வால்யூம், மஹிந்திரா பிரீமியம் - ஆதிக்கம் தொடருமா?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
கேரள ஸ்திரீ சக்தி SS-527 லாட்டரி முடிவுகள் வெளியீடு: ஒரு கோடி வென்றது யார்?
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget