மேலும் அறிய

NCRB data: பாதிக்கு மேல ஃபேக் நியூஸ்.. ஊரடங்குல ஊருக்குள்ள நடந்தது இதுதான் - புள்ளிவிவரம் சொல்லும் தகவல்!

2019-ஆம் ஆண்டுடன் இதனை ஒப்பிடுகையில், சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரப்படும் விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 

தேசிய குற்ற ஆவண காப்பக தகவல் படி, கடந்த 2020ல் தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில், பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகள்தொடர்பாக மொத்தம் 1,527 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

2019-ஆம் ஆண்டுடன் இதனை ஒப்பிடுகையில், சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் பரப்படும் விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 

குற்றங்கள் அதிகரித்துள்ளது:   

இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்து இருப்பதன் வாயிலாக சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் தொடர்பாக புகார்கள்   பெருமளவில் உயர்ந்துள்ளன. தேசிய குற்ற ஆவணங்கள் மையத்தின் ஆய்வுப்படி கடந்த 2019 ஆம் ஆண்டு 486 ஆக இருந்த இணையதள குற்றங்களின் எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டு 1,527 ஆக உயர்ந்துள்ளது. இதில், பெரும்பாலும் கொரோனா இரண்டாவது அலையில் உணவுப் பொருள் பற்றாக்குறை, ஆக்சிஜன் மற்றும் மருத்துவ படிக்கை பற்றாக்குறை உள்ளிட்ட பொய் செய்திகள் அதிகரித்து காணப்படுகிறது.     

மேலும், சமீபதிய ஆய்வுப்படி,  கடந்த 2019 ஆம் ஆண்டு 51,56,158  ஆக இருந்த பிடியியல் குற்றங்களின் (Cognizable offences) எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டு 66,01,285 ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 28% விழுக்காடு அதிகமாகும். இருந்தாலும் , கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாதது, முகக் கவசங்கள் அணியாதது போன்றவை இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

பட்டியல் சாதி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள்: பட்டியல் சாதி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள், பட்டியலின பழங்குடி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. 2020ல் பட்டியல் சாதி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள்  50,291 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இது, 2019 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.4% அதிகமாகும்.     

பெண்கள் மற்றும் குழந்தைகள்: 2019ம் ஆண்டு கொரோனா பொது முடக்கம் தொடங்கியதிலிருந்தே, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரிக்கத் தொடங்கின. ஆனால், தற்போது இத்தகைய குற்றங்கள் குறைந்துள்ளன. 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ல் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 8.3 சதவிகிதமாக குறைந்துள்ளது.     

முன்னதாக, குடும்ப வன்முறைகள் பற்றி புகார் அளிக்க, தேசிய பெண்கள் ஆணையம்  7217735372  என்ற வாட்ஸ் ஆப் எண்ணை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதில் பெறப்பட்ட புகார்கள் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.

அதேபோன்று, 2020ல் குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் குற்றச்சாட்டு தொடர்பாக 1,28,531  புகார்கள் பெறப்பட்டுள்ளன. இது, 2019 உடன் ஒப்பிடுகையில் 13.2% குறைவானதாகும். .   

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget