மேலும் அறிய

NPE: “ஒன்றரை வருடத்தில் தேசிய கல்விக்கொள்கை அமலுக்கு வரும்” - மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தகவல்..!

தேசிய கல்விக் கொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் அவற்றை அமல்படுத்துவதற்கான திட்டங்கள் இருப்பதாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் அவற்றை அமல்படுத்துவதற்கான திட்டங்கள் இருப்பதாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு

ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில் ஜி 20 உறுப்பு நாடுகளின் உள்ள கல்வி நிறுவனங்கள் இடையே சாத்தியமான ஆராய்ச்சி, கல்விசார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான கருப்பொருள்களை கண்டறியும் நோக்கத்துடன் "கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு" என்கிற கருத்தரங்கு சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் இன்று தொடங்கியது. சென்னையில் பிப்ரவரி 1, 2 தேதிகளில் ஜி20 முதலாவது கல்விப் பணிக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 20 நாடுகளை  சேர்ந்த கல்வியாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் வங்கதேசம், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, நெதர்லாந்து, நைஜீரியா உள்ளிட்ட ஒன்பது உறுப்பு நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வையொட்டி சென்னை ஐஐடியின் ஆராய்ச்சிப் பூங்காவில் 50 அரங்குகளுடன் கூடிய கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெறும் இந்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஜி 20 கல்வியாளர்கள் நேரில் பார்வையிடுகின்றனர். அடுத்த இரண்டு நாட்கள் இந்திய மற்றும் உலகளாவிய கல்வி தொடர்பான கருத்தரங்கம் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மாமல்லபுரத்திற்கு ஜி-20 பிரதிநிதிகள் கல்வியாளர்கள் சுற்றுலா செல்ல உள்ளனர். ஜி-20 கல்வி கருத்தரங்கம் நடைபெறுவதையொட்டி சென்னை ஐஐடி சுற்றியுள்ள பகுதிகளிலும், ஜி 20 தங்கும் விடுதிகளில் பலத்த போலீஸ்க்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும்

இந்நிலையில், ஜி20 நாடுகளின் கல்வி கருத்தரங்கிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார், தேசிய கல்விக் கொள்கையில் அனைத்து விதமான தொழில்நுட்பங்களை உள்ளடக்கி, மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் அவற்றை அமல்படுத்துவதற்கான திட்டங்கள் இருப்பதாக தெரிவித்தார். 

மேலும் கொரோனாவுக்குப் பிறகு அதிகரித்து வரும் இடைநிற்றலை அதிகரித்து வருகிறது. அதனை குறைப்பதற்காகவும், பள்ளிக்கல்வியை மேம்படுத்துவதற்கான யோசனைகளை அனைத்து நாடுகளும் முன்வைத்ததாக குறிப்பிட்டார். அதேபோல்  10+2 என்ற  தேர்வு முறையை மாற்றி, 5+3+3+4 என, அதாவது 3-8, 8-11, 11-14, 14-18 ஆகிய தேர்வு முறைகள் அடுத்த ஒன்றரை வருடத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என சஞ்சய் குமார் தெரிவித்தார். 

தொடர்ந்து மாநில கல்விக்கொள்கை குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார். அதாவது தேசிய கல்விக் கொள்கையில்  உயிரோட்டமான பல விஷயங்கள் உள்ளதால் அதை நடைமுறைப்படுத்தப்படுவதாக கூறினார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின்  திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாக தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நான் முதல்வன் திட்டத்தையும் சஞ்சய் குமார்  பாராட்டினார். 

தலைப்பு செய்திகள்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
உயில் மூலம் சொத்து மாற்றும்போது தகராறு ஏற்பட்டால் ப்ரோபேட் பெறுவது எப்படி? விபரம் இதோ..
உயில் மூலம் சொத்து மாற்றும்போது தகராறு ஏற்பட்டால் ப்ரோபேட் பெறுவது எப்படி? விபரம் இதோ..
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Embed widget