மேலும் அறிய

Mumbai Police: ரிசல்ட் வருது.. பயந்துபோன மாணவன்.. நம்பிக்கை கொடுக்க ஓடிவந்து ட்விட் செய்த மும்பை போலீஸ்!

தேர்வு முடிவுகள் குறித்து அச்சத்தில் இருந்த மாணவனுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளால் ஆறுதல் சொன்ன மும்பை காவல்துறை இணையத்தில் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நம் அனைவருக்கும் படிப்பு, தேர்வு என்றால் ஒருவித பதட்டம் ஒட்டிக்கொள்ளும். தேர்வு முடிவுகள் என்றாலே கொஞ்சம் பயந்துதான்போவோம். நேற்று நாடு முழுவதும் ஐ.சி.எஸ்.இ. (ICSE) பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகள் மாலை 5 மணி வெளியிடபப்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு காலையில் இருந்தே முடிவுகள் குறித்த ஆவலும் பதற்றமும் இருந்திருக்கும். மாணவர் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மும்பை காவல்துறையை டேக் செய்து தனது மனநிலை குறித்து பதிவு ஒன்றை எழுதியிருந்தார்.

துருவ் (Dhruv) சனிக்கிழமையன்று தனது டிவிட்டரில், "SUNDAY KO 5 BAJE KAUN RESULTS ANNOUNCE KARTA HAI ”(Who announces results at 5 pm on a Sunday!) " ஞாயிற்றுக்கிழமையில் யாராவது தேர்வு முடிவுகளை வெளியிடுவார்களா? என்று குறிப்பிட்டு சண்டே என்றாலே ஜாலியான நாள்,. அன்றைக்கு தேர்வு முடிவுகள் என்றால் பதற்றம் இன்னும் கூடுகிறதே என்பதுபோல தேர்வு முடிவுகள் குறித்த தனது பதற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார். 

பின்னர், தேர்வு முடிவு வெளியிடப்படும் நாளில் மும்பை மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையை டேக் செய்து ’இன்று எனது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. எனக்கு பயமாக இருக்கிறது.” என்று குறிப்பிட்டிருந்தார். 

துருவின் அச்ச மிகுந்த மனநிலையின்போது உறுதுணையுடன் இருக்க மும்பை போலீஸ் முடிவெடுத்தது. துருவிற்கு டிவீட் செய்துள்ள் மும்பை போலீஸ், “ துருவ், தேர்வு முடிவுகள் குறித்து கவலைப்படாதே! தேர்வு என்பது ஒருவித பயணம்தான். அதுகுறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. தேர்வு என்பதி உனது இறுதியான இலக்கோ அல்லது சாதனையோ அல்ல. மற்ற தேர்வுகள் போல இதுவும் ஒன்று. அவ்வளவுதான். இதற்கெல்லாம் பயப்படாதே! உன்னுடைய திறமைகள் குறித்து நம்பிக்கையில் உறுதியாய் இரு. உன் தேர்வு முடிவுகளுக்கு வாழ்த்துகள். Best of Luck for ICSE Results!" என்று துருவிற்கு அழகான மெசேஜ் செய்திருக்கின்றனர். 

இதற்கு துருவ் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

மேலும், தேர்வில் 83 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதாகவும் தனது டிவிட்டரில் பகிந்துள்ளார்.  துருவ் தேர்வு முடிவுகள் பயத்தைப் போக்க மும்பை காவல்துறையின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

வார்த்தைகளில்தானே இந்த வாழ்வு உயிர்த்திருக்கிறது.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Embed widget