மேலும் அறிய

India Transformation : உலக வளர்ச்சியின் உந்து சக்தியாக இந்தியா உருவெடுக்கும்...மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் தகவல்..!

கடந்த 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில்  இந்தியா ஒட்டுமொத்தமான மாற்றங்களை எதிர்கொண்டிருப்பதாக மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய மற்றும் ஆசிய வளர்ச்சியின் உந்து சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும், இதன் மூலம் உலகளாவிய வளர்ச்சியின்  உந்துசக்தியாக இந்தியா மாறுவதற்கான வாய்ப்பு உருவாகியிருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக வளர்ச்சியின் உந்து சக்தியாக உருவெடுக்கும் இந்தியா:

கடந்த 2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில்  இந்தியா ஒட்டுமொத்தமான மாற்றங்களை எதிர்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பத்தாண்டு காலங்களில் உலகளவில்  சந்தை மற்றும் குறு நிறுவனங்களின் தலைசிறந்தப் பங்களிப்பின் மூலம் இந்தியா முன்னணி நாடாக  முன்னேறியிருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அடுத்த 25 ஆண்டுகளில், இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருமாறும் என்றும், பங்குச்சந்தைகளில் சிறந்த பங்களிப்பை கொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள  மாற்றங்கள் சர்வதேச அளவிலான முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செலவீன மூலதனத்தில் புதிய உச்சம்:

பத்து மிகப்பெரிய மாற்றங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், விநியோகத்திற்கு உகந்த கொள்கை  சீர்திருத்தங்கள், பொருளாதார மேம்பாடு, நேரடி வங்கி பணப் பரிவர்த்தனை, அந்நிய நேரடி முதலீடு, பணவீக்க இலக்கு உள்ளிட்டவை அவற்றில் அடங்கும் எனவும் தெரிவிக்கிறது. இந்த ஆய்வறிக்கை. மத்திய அரசின் சிறப்பான கொள்கைகளை தேர்வு செய்யும் அணுகுமுறையே இத்தகைய மாற்றங்களுக்கு வித்திட்டு பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுத்திருக்கிறது.

சரக்கு மற்றும் சேவை பொருட்கள் ஏற்றுமதி இரண்டு மடங்கு உயரும்:

இதன் பலனாக உற்பத்தியிலும், செலவீன மூலதனத்திலும்  புதிய உச்சம் உருவாக்கப்பட்டிருப்பதுடன், இதன் மூலம் உள்நாட்டு ஒட்டு மொத்த உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் ஏற்றுமதி சந்தைப் பங்குகள், 2031 ஆம் ஆண்டில் 4.5% அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டுன் ஒப்பிடும் போது சரக்கு மற்றும் சேவை பொருட்கள் ஏற்றுமதி இரண்டு மடங்கு உயரும்.

இந்தியாவின் தனிநபர் வருமானம் தற்போது 2,200 டாலராக இருப்பதாகவும், இது வரும் 2032 ஆம் நிதியாண்டில் 5,200 டாலராக அதிகரிக்கும் எனவும் அந்த அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான எதிர்பார்ப்புகள், உலகளாவிய  நிதி நெருக்கடி ஆகிவற்றுடன் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின்  விலையேற்றம்  மற்றும் திறமைமிக்க தொழிலாளர்கள் தட்டுப்பாடு உள்ளிட்டவை இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் எனவும் மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: பெட்ரோலுக்கு அலைமோதும் மக்கள்.. டென்ஷனான விஜய்.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: பெட்ரோலுக்கு அலைமோதும் மக்கள்.. டென்ஷனான விஜய்.. 11 மணி செய்திகள் இதோ!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
முன்னாள் முதலமைச்சர் தலையில் துப்பாக்கி.. நொடியில் தப்பிய உயிர், திருமண வீட்டில் பரபரப்பு - வீடியோ
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
Jose charles martin Vs Aadhav Arjuna : திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
Embed widget