மேலும் அறிய

கை கொடுத்த கை: காஞ்சிபுரம் இளைஞருக்கு பொருத்தப்பட்டது குஜராத் பெண்ணின் கரங்கள்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றால் நாம் அனைவருக்கும் தெரிந்தது கண், இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சைகள் தான்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றால் நாம் அனைவருக்கும் தெரிந்தது கண், இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்பு மாற்று சிகிச்சைகள் தான். ஆனால், இந்தக் கதை வித்தியாசமானது. இங்கே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு குஜராத்தில் மூளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் கைகள் பொருத்தப்பட்டுள்ளது. 

ஆம் கைகள் மாற்று அறுவை சிகிச்சை தான்!


ஆம் கைகள் மாற்று அறுவை சிகிச்சை தான் நடந்துள்ளது. முதன்முதலாக கை தானம் செய்யப்பட்டதும் அகமதாபாத்தில் தான். 2021ல் முதல் முறையாக அகமதாபாத்தில் இருந்து கை தானம் பெறப்பட்டது. அதன்பின்னர் அங்கிருந்து 4 கைகள் தானமாக பெறப்பட்டுள்ளன. சென்னை, மும்பையில் உள்ள நபர்களுக்கு அந்தக் கைகள் பொருத்தப்பட்டன. இப்போது குஜராத்தை சேர்ந்த பெண்ணின் கரங்கள் காஞ்சிபுரம் இளைஞருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

விபத்தில் பறிபோன கைகள்: 


தமிழகத்தின் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 24. இவர் 2018ல் அவரது ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்யும்போது ஷாக் அடித்து அதில் கரங்களை இழந்தார். அதன்பிறகு அவர் உயிர்பிழைப்பதே மிகவும் சிரமமாக இருந்தது. 4 ஆண்டுகள் நிலையில் இப்போது அவருக்கு கைகள் கிடைத்துள்ளன. அதற்காக அவர், மேஎகா கோப்ரகடே என்ற 26 வயது இளம் பெண்ணுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆம் மூளைச் சாவு அடைந்த அந்தப் பெண்ணின் கரங்கள் அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் இருந்து வெங்கடேசனுக்காக கொண்டு வரப்பட்டது. கரங்களை அகற்றுவது, பொருத்துவது இரண்டுமே மிகவும் சவாலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை எனக் கூறப்படுகிறது.


கை கொடுத்த கை: காஞ்சிபுரம் இளைஞருக்கு பொருத்தப்பட்டது குஜராத் பெண்ணின் கரங்கள்

 

வெங்கய்யா நாயுடு பாராட்டு:
இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சிகிச்சையை க்ளென் ஈகில்ஸ் குளோபல் ஹெல்த் மருத்துவமனையில் மூத்த மருத்துவர் செல்வ சீதாராமன் செய்திருக்கிறார். அவர் பிளாஸ்டிக் மற்றும் ரீகன்ஸ்ட்ரக்டிவ் அறுவை சிகிச்சை துறையின் தலைவராகவும் இருக்கிறார்.

வெங்கடேசனுக்கு மறு வாழ்வு:

இந்த கைகள் மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெங்கடேசனுக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. இதனால் தனக்கு எதிர்காலம் கிடைத்துவிட்டதாக கூறுகிறார் வெங்கடேசன். ஆனால் வெங்கடேசன் இன்னும் சில மாதங்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அவர் தொடர்ச்சியாக பிஸியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவர் கைகளை இயல்பாக அசைத்து, பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்லாது இன்னும் சில மாதங்களுக்கு இம்யூனோசப்ரஸன்ட்ஸ் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் அவருக்கு மாற்று கைகளில் தொற்று ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
சபரிமலை மண்டல சீசன்: AI தொழில்நுட்பத்தால் கூட்ட நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்: வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் இனி செல்லாது!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!
இந்தியாவுக்குப் பெருமை! முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் ஹரியானாவில் தொடக்கம்!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
Embed widget