மேலும் அறிய

மனைவியை கொலை செய்துவிட்டு உடல் அருகிலேயே படுத்து தூங்கிய கணவர்... டெல்லியில் பகீர் சம்பவம்

அடுத்த நாள், தூக்கத்திலிருந்து எழுந்த பிறகு மனைவி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு, 40,000 ரூபாயுடன் அவர் தப்பி ஓடிவிட்டார்.

டெல்லியில் கணவர், மனைவி தம்பதியினர் ஒன்றாக சேர்ந்து மது குடித்து உள்ளனர். பின்னர், மனைவியிடம் கணவர் சாப்பிடுவதற்கு உணவு கேட்டுள்ளார். ஆனால், மனைவி உணவு அளிக்க மறுத்ததை அடுத்து இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், மனைவியை கணவர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, மனைவி இறந்தது தெரியாமல் அவர் இறந்த உடலுடன் படுத்துறங்கியதாக காவல்துறையினர் தெரித்துள்ளனர். அடுத்த நாள், மனைவி கொலை செய்யப்பட்டு கிடந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர் 40,000 ரூபாய் பணத்துடன் தப்பி ஓடியுள்ளார். இருப்பினும், அவரை தேடி கண்டு பிடித்து, டெல்லியில் உள்ள வேறொரு இடத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயர் வினோத் குமார் துபே என்றும் அவருக்கு வயது 47 என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுல்தான்பூரில் அவர் வசித்து வருகிறார். வெள்ளிக்கிழமை காலை 9:20 மணிக்கு துபே தனது 39 வயது மனைவி சோனாலியை வாக்குவாதத்தின்போது அடித்து தலையணையை முகத்தில் போர்த்தி கொலை செய்துவிட்டதாக காவல்துறையினருக்கு தொலைபேசியின் மூலம் ஒருவர் தகவல் கொடுத்தார்.

தொலைபேசியில் தகவல் கொடுத்தவரிடமும் அந்த பகுதியில் வசித்து வரும் குடியிருப்பாளர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். குற்றம்சாட்டப்பட்டவர் எங்கிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, பை ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், 43,280 ரூபாய் பணம், இரண்டு மது பாட்டில்கள், ரத்த கரை படிந்த தலையணை ஆகியவை இருந்ததாக தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை இரவு, கணவரும் மனைவியும் ஒன்றாக சேர்ந்து மது குடித்ததையும் அவர் மனைவியிடம் உணவு கேட்டு அதை தர அவர் மறுத்ததையும் துபே ஒப்பு கொண்டுள்ளார். இதையடுத்து, அவர்களுக்கிடையே வாக்குவாதம் வெடித்ததும் அவர் மனைவியை அறைந்ததும் அவர் வாக்குமூலம் அளித்ததன் மூலம் தெரியவந்துள்ளது. இதில், கோபமடைந்த அவர், மனைவியை கொலை செய்துள்ளார். பணத்தை எடுத்து கொண்டு டெல்லியிலிருந்து அவர் தப்பி ஓட முயற்சித்தார். ஆனால், அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

கடந்த 2008ஆம் ஆண்டு, அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget