மேலும் அறிய

மனைவியை கொலை செய்துவிட்டு உடல் அருகிலேயே படுத்து தூங்கிய கணவர்... டெல்லியில் பகீர் சம்பவம்

அடுத்த நாள், தூக்கத்திலிருந்து எழுந்த பிறகு மனைவி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு, 40,000 ரூபாயுடன் அவர் தப்பி ஓடிவிட்டார்.

டெல்லியில் கணவர், மனைவி தம்பதியினர் ஒன்றாக சேர்ந்து மது குடித்து உள்ளனர். பின்னர், மனைவியிடம் கணவர் சாப்பிடுவதற்கு உணவு கேட்டுள்ளார். ஆனால், மனைவி உணவு அளிக்க மறுத்ததை அடுத்து இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், மனைவியை கணவர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, மனைவி இறந்தது தெரியாமல் அவர் இறந்த உடலுடன் படுத்துறங்கியதாக காவல்துறையினர் தெரித்துள்ளனர். அடுத்த நாள், மனைவி கொலை செய்யப்பட்டு கிடந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர் 40,000 ரூபாய் பணத்துடன் தப்பி ஓடியுள்ளார். இருப்பினும், அவரை தேடி கண்டு பிடித்து, டெல்லியில் உள்ள வேறொரு இடத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயர் வினோத் குமார் துபே என்றும் அவருக்கு வயது 47 என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுல்தான்பூரில் அவர் வசித்து வருகிறார். வெள்ளிக்கிழமை காலை 9:20 மணிக்கு துபே தனது 39 வயது மனைவி சோனாலியை வாக்குவாதத்தின்போது அடித்து தலையணையை முகத்தில் போர்த்தி கொலை செய்துவிட்டதாக காவல்துறையினருக்கு தொலைபேசியின் மூலம் ஒருவர் தகவல் கொடுத்தார்.

தொலைபேசியில் தகவல் கொடுத்தவரிடமும் அந்த பகுதியில் வசித்து வரும் குடியிருப்பாளர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். குற்றம்சாட்டப்பட்டவர் எங்கிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, பை ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், 43,280 ரூபாய் பணம், இரண்டு மது பாட்டில்கள், ரத்த கரை படிந்த தலையணை ஆகியவை இருந்ததாக தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை இரவு, கணவரும் மனைவியும் ஒன்றாக சேர்ந்து மது குடித்ததையும் அவர் மனைவியிடம் உணவு கேட்டு அதை தர அவர் மறுத்ததையும் துபே ஒப்பு கொண்டுள்ளார். இதையடுத்து, அவர்களுக்கிடையே வாக்குவாதம் வெடித்ததும் அவர் மனைவியை அறைந்ததும் அவர் வாக்குமூலம் அளித்ததன் மூலம் தெரியவந்துள்ளது. இதில், கோபமடைந்த அவர், மனைவியை கொலை செய்துள்ளார். பணத்தை எடுத்து கொண்டு டெல்லியிலிருந்து அவர் தப்பி ஓட முயற்சித்தார். ஆனால், அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

கடந்த 2008ஆம் ஆண்டு, அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget