மேலும் அறிய

குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தி... மதுபான விலை 20% அதிரடி குறைப்பு!

உடனே கடை திறந்திடுமே என்று அவசரப்பட்டு கிளம்பி விடாதீர்கள். ஏன் என்றால் விலையைக் குறைத்திருப்பது ஆந்திர அரசு. ஆனால், காரணம் என்னவோ நம்ம தமிழ்நாடுதாங்க.

குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தி! சரக்கு விலை 20% அதிரடி குறைப்பு!. உடனே கடை திறந்திடுமே என்று அவசரப்பட்டு கிளம்பி விடாதீர்கள். ஏன் என்றால் விலையைக் குறைத்திருப்பது ஆந்திர அரசு. ஆனால், காரணம் என்னவோ நம்ம தமிழ்நாடுதாங்க.

தமிழகத்தில் மதுபான கடைகளை அரசு (TASMAC) ஏற்று நடத்துவது போல ஆந்திரா மாநிலத்தில் ஆந்திர பிரதேஷ் ஸ்டேட் பீவரேஜஸ் கார்பரேஷன் லிமிடெட் (APSBCL) என்னும் நிறுவனம் மூலம் அம்மாநிலத்தில் மது விற்பனையை மேற்கொண்டு வருகிறது. 

கொரோனா பெருந்தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலுக்கு வந்தபோது வெகுகாலமாக மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. பின்னர் ஆந்திராவில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டபோது சரக்குகளின் விலை பல மடங்கு அதிகரித்திருந்தது.  தாறுமாறு விலையேற்றம் என்று சொல்லும் வகையில் மதுபான வகைகளின் விலை 50% வரை உயர்த்தப்பட்டது. இது மதுப்பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  ஆனால் அப்போது தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் திறக்கப்படாததால் ஆந்திர எல்லையில் இருந்த கடைகளுக்குச் சென்ற குடிமகன்கள் விலையேற்றத்தையும் பொருட்படுத்தாமல் அதிக விலை கொடுத்து மதுவை வாங்கி வந்தனர். இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஆந்திர மாநிலத்தை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மதுபானங்கள் விலை குறைவு. 

இதனால், ஆந்திர தமிழ்நாடு எல்லையில் உள்ள ஆந்திர மக்கள் ஐந்தாறு கிலோமீட்டர் பயணம் என்றாலும் பரவாயில்லை என்று தமிழ்நாட்டு மதுபானக் கடைகளில் மதுவை வாங்குகின்றனர். கடந்த 6 மாதங்களாக இதுதான் நிலவரமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளில் வருமானம் அதிகரிக்க தொடங்கியது. அதேவேளையில் இந்த மாவட்டங்களை ஒட்டிய ஆந்திர கிராமங்களில் சரக்கு விற்பனை சர்ரென சரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த ஆந்திர மாநில அரசு அதிரடியாக மதுபான வகைகளின் விலையை 20% குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை குறைப்பு மதுப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இனிமேல் ஆந்திராவில் மது விற்பனை அதிகரிக்கும் என்று அம்மாநில அரசு எதிர்பார்க்கிறது. ஆனால், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறையும். இனி அடுத்த என்ன செய்யலாம் என்று டாஸ்மாக்கும் யோசிக்கலாம்.

நம்மூரில் சரக்கு விலை நிலவரம் என்ன?

ஆந்திராவில் இருந்து இங்கு வந்து மதுப்பிரியர்கள் மது வாங்கியதற்குக் காரணமாக விலைப் பட்டியல் இதோ உங்களுக்காக:


குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தி... மதுபான விலை 20% அதிரடி குறைப்பு!

ஆந்திராவில் சரக்கு விலை குறைந்திருப்பதால், இங்கேயும் குறைக்க வேண்டும் என்று குடிமகன்கள் கோரிக்கை விடுத்தாலும் கூட நிலைமை வேறு மாதிரி இருக்கின்றது. இப்போது இருக்கும் விலையில் கூட ரூ.10 முதல் ரூ.25 வரை உயர்த்தினால் தான் வருமானத்தை உறுதி செய்யலாம், இல்லாவிட்டால் வருவாயில் பாதி கடை வாடகை, கடை பராமரிப்பு, சரக்கு கூலிக்கே சென்றுவிடும் என டாஸ்மாக் மேலாளர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
Embed widget