மேலும் அறிய

சரியான உணவும் உடற்பயிற்சியும் இல்லையென்றால் மேலும் ஒரு கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு

இந்தியாவில் 2030-ஆம் ஆண்டிற்குள் மேலும் ஒரு கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உருவாகும் வாய்ப்புள்ளது ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

மனிதர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட, உடலுக்கு போதுமான உடற்பயிற்சியின்மையே முக்கிய காரணமாக உள்ளது. சர்க்கரை நோயானது 180 -190 வரை இருந்தால், மாத்திரைகள் எடுத்து  மக்களை நோய்களை முழுமையாக குணப்படுத்த முடியாது.  இந்தியாவில் தற்போது மூன்று கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த பாதிப்பானது இன்னும் ஆறு ஆண்டுகளில் அதாவது 2030-ஆம் ஆண்டுக்குள் நாலு கோடியாக அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் கூறப்படுகின்றன.  சர்க்கரை நோய் பாதிப்பிற்கு உடலுக்கு போதுமான உடற்பயிற்சி இல்லாதது முக்கிய  காரணமாக உள்ளது. கடந்த காலங்களில் சர்க்கரை நோய் பாதிப்பு என்பது ஐம்பது வயதை கடந்தவர்களுக்கே வந்தது. ஆனால் தற்போது 30 வயது உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்ற வேண்டும்.  வீட்டின் அருகில் உள்ள இடங்களுக்கு செல்வதற்கு கூட நடந்து செல்லாமல் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருவது அதிகரித்துள்ளது.  இதனால் உடல் உழைப்பு என்பது மிகவும் குறைந்துள்ளது. இன்றைய இளைய தலைமுறை குழந்தைகள் படிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் விளையாட்டு  மக்களுக்கு தெரிவதில்லை. 

பிற மருத்துவ பாதிப்புகளுக்கு மருத்துவமனை வந்து பரிசோதிக்கும்போதே பாதிப்பை கண்டறிகின்றனர். இதன் பாதிப்பு வந்தால், உடல் சோர்வு, சிறுநீர் அதிகம் போகுதல், தொடர்ச்சியாக உடல் எடை குறைவு, இரவில் அடிக்கடி சிறு நீர் கழித்தல் போன்றவை சக்கரை நோயின் அறிகுறிகள் ஆகும்.  மேலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை, கொலஸ்ட்ரால், தைராய்டு, உயர் ரத்த அழுத்தம் உள்ள அடிப்படை பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். 180- 190 வரை இருந்தால் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள தேவையில்லை. 

சரியான உணவு, உடல், எடை பராமரிப்பு உடற்பயிற்சி மூலம் சரி செய்ய முடியும்.  நாம் எவ்வளவு உணவு சாப்பிடுகிறோமோ, அந்த அளவுக்கு உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட வேண்டும்.  தற்போது பொதுமக்கள் அரிசியை அதிகமாக உணவாக எடுத்துக் கொள்கின்றனர்.  சர்க்கரை நோய்க்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

மேலும்  ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களை முழுமையாக குணப்படுத்த முடியாது. சரியான உடற்பயிற்சி சரியான உணவு, கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்து சாப்பிடுவது, புரதம் எடுப்பது, கொழுப்புச் சத்து உணவுகளை குறைத்து சாப்பிடுவது, பழங்கள், சிறுதானிய உணவுகள் மற்றும் சரிவிகித உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் கட்டுக்குள் வர முடியும்.  கனமான உணவுகளான அடை போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

 குறிப்பாக மாவுச்சத்து 60%, புரதம் 20%, கொழுப்பு சத்து 20 சதவீதம் என்ற அடிப்படையில் சாப்பிட வேண்டும். அதேபோல் சர்க்கரை நோய் பாதிப்பிற்கு தொடர்ச்சியாக மருந்து, மாத்திரைகள் எடுக்கும்போது கட்டுக்குள் வரும். தினமும் எட்டு மணிநேரம் நன்கு தூங்க வேண்டும். அதேபோல் குறைந்த பட்சம் அரை மணி நேரமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனை முறையாக செய்து வரும் பட்சத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியுமாக நாம் மருத்துவர்கள் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் மக்களிடம் உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு போன்றவை இல்லாமல் இருப்பதால் வருகின்ற 2020க்குள் மேலும் ஒரு கோடி பேருக்கு இந்தியாவில் சக்கர நோய் பாதிப்பு உருவாகும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
Chennai Power Shutdown: சென்னைக்கே  இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Chennai Power Shutdown: சென்னைக்கே இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Premalatha Vijayakanth | ”EPS நம்மள ஏமாத்திட்டாரு 40 தொகுதி வேணும்” ஆட்டத்தை தொடங்கிய பிரேமலதாBJP Madurai Murugan Manadu | OPERATION மதுரை.. EPS-க்கு பாஜக செக்! அச்சத்தில் செல்லூர் ராஜூVaniyambadi Crime |  உரிமையாளரை கட்டிப்போட்டு திருட்டு!பரபரப்பு  CCTV காட்சிகள்Isreal vs Iran | இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன? | America

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
Chennai Power Shutdown: சென்னைக்கே  இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Chennai Power Shutdown: சென்னைக்கே இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Trump Vs Khamenei:ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
’’18 வருஷமா இருக்கேன்; எனக்கே தெரியல- ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ஷனை உடனே ரத்து செய்ங்க’’- உச்ச நீதிமன்றம் காட்டம்!
’’18 வருஷமா இருக்கேன்; எனக்கே தெரியல- ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ஷனை உடனே ரத்து செய்ங்க’’- உச்ச நீதிமன்றம் காட்டம்!
Modi Spoke to Trump: “நீங்க மத்தியஸ்தம் பண்ணல; நான் அமெரிக்காவுக்கு வர முடியாது“ - ட்ரம்ப்பிடம் அதிரடி காட்டிய மோடி
“நீங்க மத்தியஸ்தம் பண்ணல; நான் அமெரிக்காவுக்கு வர முடியாது“ - ட்ரம்ப்பிடம் அதிரடி காட்டிய மோடி
Embed widget