மேலும் அறிய

Crime : வட மாநில இளைஞரை தாக்கி டி.வி, பணம் பறிப்பு ; காவலர் உள்ளிட்ட இருவர் கைது

வட மாநில இளைஞரை தாக்கி ஐந்து தொலைக்காட்சிகள் மற்றும் 47 ஆயிரம் பணம் ஆகியவற்றை பிடுங்கிச் சென்ற காவலர் முருகன் மற்றும் அவரது நண்பர் பிரதீஷ் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவையில் வட மாநில இளைஞரை தாக்கி ஐந்து தொலைக்காட்சிகள் மற்றும் 47 ஆயிரம் பணம் ஆகியவற்றை பிடுங்கிச் சென்ற காவலர் முருகன் மற்றும் அவரது நண்பர் பிரதீஷ் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வருபவர் முருகன். இவரது நண்பர் பிரதீஸ். ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் தொலைக்காட்சி பெட்டிகளை குறைந்த விலைக்கு வாங்கி இருக்கின்றனர். இந்நிலையில் அந்த தொலைக்காட்சி பெட்டிகள் வாங்கிய சில தினங்களிலேயே பழுதாகி இருக்கிறது. இந்நிலையில் கடந்த 20 ம் தேதி சூலூர் பகுதியில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் தசீம் என்பவர் தொலைக்காட்சிகள் குறைந்த விலைக்கு கிடைக்கும் எனக்கூறி விற்பனை செய்து வந்துள்ளார்.

அதைப் பார்த்த சூலூர் காவல் நிலைய காவலர் முருகன் இவர்களும்  மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என நினைத்து தசிமை பிடித்து விசாரித்துள்ளார். அதில் தசீம் தனது நண்பர்களுடன் சிங்காநல்லூர் வரதராஜபுரம் கம்பன் நகர் பகுதியில் தங்கியிருப்பதும், வட மாநிலத்திலிருந்து அசெம்பிள் டி.விகளை கொண்டு வந்து வீதி வீதியாக சென்று விற்பனை செய்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவலர் முருகன், தனது நண்பர் பிரதீஷ்சுடன் காரில் தசீமை வரதராஜபுரம் கம்பன் நகர் பகுதிக்கு அழைத்து வந்து அவரது அறையில் வைத்து தாக்கியுள்ளார். 

தன்னை ஏமாற்றிய நபர்கள் அங்கு இல்லாத நிலையில் அறையில் இருந்த 5 தொலைக்காட்சிகள், கேஸ் ஸ்டவ் மற்றும் 47 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை காவலர் முருகேசன் தனது நண்பர் பிரதீஷ்சுடன் சேர்ந்து தூக்கிச் சென்றார். இது தொடர்பாக வட மாநில இளைஞர் தசீம், தன்னை தாக்கியதுடன் அறையில் இருந்த தொலைக்காட்சிகள், கேஸ் ஸ்டவ் மற்றும் 47 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற காவலர் முருகன் மற்றும் பிரதீஷ் ஆகியோர் மீது சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் காவல் துறையினர் கொலை மிரட்டல், முறையற்ற தடுப்பு, பணம் பறித்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவலர் முருகன் , அவரது நண்பர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பிரதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget