மேலும் அறிய

கோவை : 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கைது

நிலத்திற்கு டி.டி.சி.பி ஒப்புதல் வாங்க தடையில்லாத சான்றிதழ் அளிக்க உதவிப் பொறியாளர் செந்தில் வேல் என்பவர் 2 லட்ச ரூபாய் பணம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் வேங்கை செல்வ பிரபு. இவர் தனது நிலத்திற்கு டி.டி.சி.பி. ஒப்புதல் பெறுவதற்காக தடையில்லா சான்று வழங்க கோரி, பொள்ளாச்சி பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் உள்ள நீர்வளத் ஆதார அமைப்பு உதவி பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அந்த நிலத்திற்கு டி.டி.சி.பி ஒப்புதல் வாங்க தடையில்லாத சான்றிதழ் அளிக்க உதவிப் பொறியாளர் செந்தில் வேல் என்பவர் 2 லட்ச ரூபாய் பணம் லஞ்சமாக கேட்டுள்ளார். இலஞ்சம் கொடுக்க மனம் இல்லாத வேங்கை செல்வ பிரபு, இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்க : கோவை: எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை

கோவை தனியார் பள்ளியில் இரும்பு கம்பம் சாய்ந்து மாணவி படுகாயம்: பள்ளி நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப் பதிவு

இதனைத் தொடர்ந்து இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இராசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை உதவிப் பொறியாளரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளனர். இந்த ஆலோசணைப்படி முதல் தவணையாக உதவிப் பொறியாளர் செந்தில்வேலிடம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை வேங்கை செல்வ பிரபு கொடுத்துள்ளார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் மறைந்திருந்து இலஞ்சம் வாங்கும் போது உதவிப் பொறியாளர் செந்தில் வேலை கையும் களவுமாக பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து செந்தில் வேலை அலுவலகத்தில் வைத்து இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் உதவிப் பொறியாளர் செந்தில் வேலை இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். 30 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் வாங்கிய பொதுப் பணித் துறை உதவி பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க : Abp Exclusive Student Suicide : தொடரும் சோகம்; அதிகரிக்கும் மாணவ தற்கொலைகள்: காரணங்களும் தீர்வுகளும்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” அதிதேப் சர்க்கார் அதிரடி பேச்சு..!
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
IIT Madras: இந்தியாவின் மாபெரும் ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கண்காட்சி; ஐஐடி சென்னை பிப்.28-ல் தொடக்கம்!
IIT Madras: இந்தியாவின் மாபெரும் ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கண்காட்சி; ஐஐடி சென்னை பிப்.28-ல் தொடக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” அதிதேப் சர்க்கார் அதிரடி பேச்சு..!
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
IIT Madras: இந்தியாவின் மாபெரும் ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கண்காட்சி; ஐஐடி சென்னை பிப்.28-ல் தொடக்கம்!
IIT Madras: இந்தியாவின் மாபெரும் ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கண்காட்சி; ஐஐடி சென்னை பிப்.28-ல் தொடக்கம்!
China Threatens: ஏம்பா சீனா, யாரையாவது பயமுறுத்தலைன்னா தூக்கம் வராதா.? பதற்றத்தில் 2 நாடுகள்...
ஏம்பா சீனா, யாரையாவது பயமுறுத்தலைன்னா தூக்கம் வராதா.? பதற்றத்தில் 2 நாடுகள்...
Dragon Twitter Review : நெருப்பை கக்கியதா இல்ல வெறுப்பை கக்கியதா.. டிராகன் படத்தின் முதல் விமர்சனம்
Dragon Twitter Review : நெருப்பை கக்கியதா இல்ல வெறுப்பை கக்கியதா.. டிராகன் படத்தின் முதல் விமர்சனம்
CM Stalin: அண்ணாமலைக்கு பதிலடி? முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட பதிவு- ”யாருக்கும் சளைத்தது அல்ல”
CM Stalin: அண்ணாமலைக்கு பதிலடி? முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட பதிவு- ”யாருக்கும் சளைத்தது அல்ல”
Donald Trump: அது வர்ற நாள் தூரத்துல இல்ல..ஆனா நான் தடுத்துடுவேன்..ட்ரம்ப் எதைப் பற்றி கூறினார் தெரியுமா.?
அது வர்ற நாள் தூரத்துல இல்ல..ஆனா நான் தடுத்துடுவேன்..ட்ரம்ப் எதைப் பற்றி கூறினார் தெரியுமா.?
Embed widget