மேலும் அறிய

எலி காய்ச்சல் குறித்து கள ஆய்வு செய்ய மருத்துவ அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எலி காய்ச்சல் குறித்து கள ஆய்வு செய்ய மருத்துவ அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்கு சுத்தமான குடிநீர் சேவை மற்றும் சுகாதார சேவைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடியே 15 லட்சம் மதிப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை கூடக் கட்டிடம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, 'பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குடல் புழு நீக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில், 1 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் சிறார் மற்றும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 887 இடங்களில் இந்த நிகழ்ச்சி இன்று துவங்கப்பட்டது. மேலும், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்களின் முன்னெடுப்பில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 37,173 நபர்களுக்கு முதல்வரின் காப்பீடு திட்டத்துக்கான புதிய அட்டை மற்றும் புதுப்பிக்கப்பட்ட அட்டைகள் இன்று வழங்கப்பட்டது. மேலும், ஐந்தாயிரம் நபர்களுக்கு பட்டா, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, சிறு வணிகர்களுக்கு கடன் ஆகிய திட்டங்கள் வழங்கப்பட்டன.

இன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக ஒரு கோடியே 90 லட்சம் மதிப்பிலும், ஒருங்கிணைந்த பரிசோதனை கூட கட்டிடம் ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பீட்டிலும் இன்று திறக்கப்பட்டது. 2020-ஆம் ஆண்டு கோவிட் காலகட்டத்தின் போது நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து அரசு மருத்துவ நிறுவனங்களிலும் புதிய செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணி காலம் முடிவுற்று தொடர்ந்து பணிவிடுவிப்பு செய்யப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அவர்களை நிரந்தர அரசு பணியாளர்களாக ஆக்க கோரிக்கை வைக்கப்பட்டது. நெருக்கடியான காலகட்டத்தில் அவர்கள் வேலை செய்ததன் அடிப்படையில் முதல்வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று 977 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர பணி நியமான ஆணைகளை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி வரும் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நடவடிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டியுள்ளனர். கடந்த வாரம் 1021 மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது' என தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் எலி காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், இது குறித்து கள ஆய்வு செய்ய மருத்துவ அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்கு சுத்தமான குடிநீர் சேவை மற்றும் சுகாதார சேவைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மருத்துவத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மருத்துவ தேர்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்படும் காலி பணியிட தேர்வுக்கு பதிவு செய்து அரசு நிரந்தர பணியை பெறலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN SIR Voter List LIVE: SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை எத்தனை?
TN SIR Voter List LIVE: SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை எத்தனை?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN SIR Voter List LIVE: SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை எத்தனை?
TN SIR Voter List LIVE: SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை எத்தனை?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Embed widget