மேலும் அறிய

’எதை கையில் எடுக்கிறார்களோ, அது அவர்களுக்கே திரும்பி வரும்’ - காலணி வீச்சு குறித்து கே.என்.நேரு

மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர் வாகனத்தின் மீது பாஜகவினர் செருப்பு எறிந்தது தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த அவர், “எதை கையில் எடுக்கிறார்களோ, அது அவர்களுக்கே திரும்பி வரும். அதையே அனுபவிப்பார்கள்” என்றார்.

எதை கையில் எடுக்கிறார்களோ, அது அவர்களுக்கே திரும்பி வரும் என மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர். வாகனத்தின் மீது பாஜகவினர் செருப்பு வீசியதற்கு அமைச்சர் கே.என். நேரு கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் கழிப்படத்தில் உள்ள புகார்களை அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவிக்க ஏதுவாக அமைக்கபட்டுள்ள QR Code வசதியை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “நீலகிரிக்கு என்னென்ன திட்டங்கள் செய்ய வேண்டுமோ, அதை முதலமைச்சர் அனுமதியுடன் செய்து தரப்படும். கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி சாலைகளை சீரமைக்க வேண்டுமென கேட்டார். அதற்காக 35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைகளை சீரமைக்க 200 கோடி ரூபாய் வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டுள்ளார். எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொகை சாலைகளை சீரமைக்க ஒதுக்கீடு செய்யப்படும்.

கோவையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றனர். சாலைகளை சீரமைக்க 200 கோடி ரூபாயும், பள்ளிகளில் ஆய்வகங்கள் அமைக்க 30 கோடி ரூபாயும், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு இலகுரக வாகனங்கள் வாங்க 18 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்திற்கு 309 கோடி ரூபாயும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சத்தி சாலையில் உள்ள குப்பைக் கிடங்க மறு சீரமைப்பு செய்ய 3.5 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கரும்புகடை சாரமேடு பகுதிகளை மேம்படுத்த 16 கோடி ரூபாயும், சங்கனூர் பள்ளம் வரை மழைநீர் வடிகால் அமைக்க 9 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்க மொத்தம் 1600 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. முதற்கட்டமாக 500 கோடி ரூபாயில் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் கூடுதல் திட்டங்களை முதலமைச்சர் அனுமதியுடன் நிதி பெற்று செயல்படுத்தப்படும்” என அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”ஒவ்வொரு மாநகராட்சி கழிப்பிடங்களிலும் கழிவறை சுத்தமாக இருக்ககிறதா அல்லது பழுடைந்துள்ளதா என்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையர்  உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அனுப்பும் வகையில் QR code வசதி செய்யப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர் வாகனத்தின் மீது பாஜகவினர்  செருப்பு எறிந்தது தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த அவர், “எதை கையில் எடுக்கிறார்களோ, அது அவர்களுக்கே திரும்பி வரும். அதையே அனுபவிப்பார்கள்” என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர் “எதை எடுத்தாலும் மத்திய அரசு ஒரு சட்டம் போடுகிறார்கள். அதுபடி நடந்தால் தான் பணம் தருவோம் என்கிறார்கள்” என அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Embed widget