மேலும் அறிய

கோவை | மோட்டார் சைக்கிளில் துப்பட்டா சிக்கியதால், தாய் கண் முன்பாகவே மாணவி பரிதாபமாக உயிரிழப்பு

தர்ஷனா கழுத்தில் அணிந்து இருந்த துப்பட்டா, இரு சக்கர வாகனத்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி மாட்டிக் கொண்டது. இதனால் கழுத்து இறுகி தலை தனியாக துண்டாகி சாலையில் விழுந்தது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதால் தலை துண்டாகி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வடக்கலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. 47 வயதான இவர் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வசந்தி (42). இத்தம்பதியினருக்கு தர்ஷனா என்ற பத்து வயது மகள் இருந்தார்.  இவர் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில் வசந்திக்கும், தர்ஷனாவுக்கும் திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. எனவே அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்தனர். 

அப்போது சுப்பிரமணி வேலை காரணமாக வெளியே சென்று விட்டதால், வசந்தி தனது வீட்டின் அருகே வசித்து வரும் ராஜேஷ் என்பவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து வசந்தியும், தர்ஷனாவும் அன்னூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு ராஜேஷ் உடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின்னர் ஓதிமலை சாலை வழியாக வீடு திரும்பினார்கள். ராஜேஷ் இரு சக்கர வாகனத்தஒ ஒட்டி வந்த நிலையில், பின்னால் வசந்தியும், அவர்களுக்கு நடுவில் தர்ஷனா இருந்துள்ளனர். 3 பேரும் அன்னூரை கடந்து ராம்நகர் என்ற இடத்திற்கு வந்த போது திடீரென்று தர்ஷனா கழுத்தில் அணிந்து இருந்த துப்பட்டா, இரு சக்கர வாகனத்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி மாட்டிக் கொண்டது. இதனால் கழுத்து இறுகி தலை தனியாக துண்டாகி சாலையில் விழுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வசந்தி அலறினார். உடனடியாக ராஜேஷ் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியதும் வசந்தி ஓடிச் சென்று பிணமாக கிடந்த தனது மகளின் உடலை பார்த்து கதறி துடித்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அன்னூர் காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும்  மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கண்முன்பே துப்பட்டா சிக்கியதால் மகளின் தலை துண்டாகி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget